மாநகராட்சி பணியாளர்களுக்கு ரூ.7.42 லட்சம் சீருடைகள் விநியோகம்
First Published : 14 Oct 2009 02:10:41 AM IST
Last Updated :
HTML clipboard
திருப்பூர், அக்.13: திருப்பூர் மாநகராட்சியில் பணியாற்றும் கீழ்நிலை
பணியாளர்களுக்கு ரூ.7.42 மதிப்பிலான சீருடைகள் வழங்கப்பட்டன.
தீபாவளி பண்டிகையையொட்டி மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை சீருடை வழங்கும் விழா
இதில், மாநகரா ட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், பொது சுகாதார
ஓட்டுநர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், பொறியியல் பிரிவு பணியாளர்கள், மகப்பேறு
உதவி ளர்கள், மருத்துவ அலுவலர்கள், மருத்துவமனை காவலர்கள் என 868 பணியாளர்களுக்கு
கோ-ஆப் டெக்ஸிலிருந்து பெறப்பட்ட ரூ.7.42 லட்சம் மதிப்பிலான சீருடைகள் இலவசமாக
வழங்கப்பட்டன.
ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். மேயர் க.செல்வராஜ் பணியாளர்களுக்கு
சீருடைகள் வழங்கினா ர். துணை மேயர் கே.செந்தில் குமார், கவுன்சிலர்கள்
பி.ஆர்.நடராஜன், முருகசாமி, ராதாகிருஷ்ணன், சிவபாலன், ஜி.சாவித்திரி, மரியசிசிலியா
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.