Tuesday, February 09, 2010 4:47 PM IST
Click
வேலூர்
இடைத்தேர்தல் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிப்போம் அதிமுக மாவட்டச் செயலர் தகவல்

First Published : 24 Nov 2009 12:45:28 AM IST


வந்தவாசி, நவ. 23: வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு திமுக பணம் கொடுத்தால் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிப்போம் என்று அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலர் முக்கூர் சுப்பிரமணியன் கூறினார்.

  வேட்பாளர் பி.முனுசாமியை வந்தவாசியில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தி, முக்கூர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியது:

  இடைத்தேர்தலில் நாங்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம். திமுக பணம் கொடுத்தால் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிப்போம். தேர்தல் பிரசாரத்துக்கு ஜெயலலிதா வருகை தருகிறார். இதனால், கடந்த 3 நாள்களாக அவரது பிரசார பயண வழியை ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்