Saturday, July 31, 2010 4:15 AM IST
Click
முக்கியச் செய்திகள்
இந்திய நீதிமன்றம் மீது நம்பிக்கை இல்லை: கசாப்

First Published : 13 Oct 2009 12:29:38 AM IST


மும்பை, அக். 12: இந்திய நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இல்லை எனவும், மும்பை தாக்குதல் சம்பவ வழக்கை சர்வதேச நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனவும் சிறப்பு நீதிமன்றத்தில் பாகிஸ்தானிய பயங்கரவாதி அஜ்மல் கசாப் மனு தாக்கல் செய்தார்.
  அவரது மனு தவறான எண்ணத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி மனுவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.எல்.தஹிலியானி திங்கள்கிழமை நிராகரித்தார்.
  வழக்கு விசாரணை முறையாகப் பதிவு செய்யப்படாததால் வேறு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும் என மும்பை தாக்குதல் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றொருவரான ஃபாஹிம் அன்சாரி வேண்டுகோள் விடுத்தார்.
  வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் முயற்சி இது எனக் கூறி அவரது மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்