மதுரை யி ல் 4- வது ஆண்டாக பு த்தகத் தி ரு வி ழா
First Published : 28 Aug 2009 06:03:20 AM IST
Last Updated :
HTML clipboardமதுரை, ஆக. 27: மதுரை யி ல் நான்காவது ஆண்டாக பு த் தகத் தி ரு வி ழா தமுக்கம்
மைதான த் தி ல் வரும் ச னி க் கி ழமை ( ஆக. 29) தொடங்கு கி ற து. செப்டம்பர் 8 வரை
வரை பு த்தகத் தி ரு வி ழா நடக் கி ற து. த மி ழக அர சி ன் ஆதரவுடன் தென் னி ந் தி
ய பு த்தக வி ற்ப னை யாள ர் மற்றும் ப தி ப்பாள ர் சங்கம் இதற்கு ஏற்பாடு செய்துள்ள
து. இது தொடர்பாக அச் சங்கத் தி ன் செயலா ள ர் ஆர். எஸ். சண்முகம் செய் தி யாள ர்க
ளி டம் மதுரை யி ல் வி யாழக் கி ழமை தெ ரி வி த்ததாவது: தென் னி ந் தி ய பு த்தக வி
ற்பனை யாள ர் மற்றும் ப தி ப்பா ள ர் சங்கம் கடந்த 33 ஆண்டுகள ôக சென்னை யி ல் பு
த்தகக் கண்காட் சி யை நடத் தி வரு கி ற து. கடந்த மூன்று ஆண்டுக ள ôக மதுரை யி ல்
பு த்தகத் தி ரு வி ழா நடத்தப்பட்டது. வரு கி ற 29- ம் தே தி காலை 11 ம ணி க்கு பு
த்தகத் தி ரு வி ழா கண் காட் சி யை மாவட்ட ஆட் சி யர் ந. ம தி வாணன் தொடங் கி வகைக்
கி ற ôர். மாநகர காவல் ஆணையர் க. நந்தபாலன் முன் னி லை வ கி க் கி ற ôர். வ ணி கவ
ரி த்துறை துணை ஆணையரும் க வி ஞருமான பா. தேவேந் தி ரபூப தி நி கழ்ச் சி க்கு தலைமை
வ கி க் கி ற ôர். இந்த ஆண்டு பு த்தகக் கண்காட் சி யி ல் மொத்தம் 227 அரங்குகள்
இடம்பெறு கி ன்றன. இவற் றி ல் 68 இரண்டு ஸ்டால்கள் உள்ள வையாகவும், 88 ஒரு
ஸ்டால்களும் கொண் டவையாகவும் இருக்கும்.
நாட் டி ல் பி ரபலமான ஆங் கி ல மற்றும் த மி ழ்ப் ப தி ப்பாள ர் க ளி ன்
நூல்கள் இக் கண்காட் சி யி ல் இடம்பெறு கி ன் றன. கடந்த ஆண்டு 60 லட்சம் பு
த்தகங்கள் கண்காட் சி யி ல் வி ற்பனை க்கு வைக்கப்பட் டி ருந்தன. ரூ. 5 கோ டி க்கு
பு த்தக வி ற்பனை நடைபெற்ற து. சுமார் 7 லட்சம் பேர் பு த்தகக் கண் காட் சி க்கு
வருகை தந்தன ர். இந்த ஆண்டு கலை, இலக் கி யம், அ றி வி யல், தகவல் தொ ழி ல்நுட்பம்,
வி ளை யாட்டு உள் ளி ட்ட பல்வேறு பி ரி வுக ளி ல் ஒரு கோ டி பு த்தகங்கள் கண் காட்
சி யி ல் இடம்பெற உள்ளன. பு த்தகக் கண்காட் சி யைப் பார்வை யி டுவதற்கு கட்டணம் கி
டையாது. காலை 11 ம ணி முதல் இரவு 9 ம ணி வரை கண்காட் சி தி ற ந் தி ருக்கும் என்ற
ôர்.