Tuesday, February 09, 2010 8:13 PM IST
Click
தமிழகம்
சேதுசமுத்திரத் திட்டத்தை கைவிட வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மனு

First Published : 04 Sep 2009 11:36:35 PM IST

Last Updated : 05 Sep 2009 03:11:23 AM IST

புது தில்லி, செப். 4: சேது சமுத்திரத் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்துள்ளார்.
  ராமேசுவரம் அருகே கப்பல் போக்குவரத்துக்குக்காக சேது சமுத்திரத் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் இத்திட்டத்தால் கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் இயற்கை வளங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என கூறி கப்பல் வழித்தடத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்தக் கோரியும் ராமர் பாலம் இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
  இதைத் தொடர்ந்து சேது சமுத்திரத் திட்டப் பணிகள் நடவடிக்கைக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற மாற்றுப் பாதை குறித்து ஆராய அரசு சார்பில் கமிட்டி அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
  இதைத் தொடர்ந்து ஆர்.கே.பச்செüரி தலைமையிலான கமிட்டி மாற்று பாதைக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்தது. இதுதொடர்பாக தேசிய கடல் ஆய்வு மையத்திடம் (நியோ) ராமர் பாலத்துக்கு பதிலாக தனுஷ்கோடி வழியாக திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஆய்வு மேற்கொள்ளுமாறு கமிட்டி கேட்டுக்கொண்டது. இதுதொடர்பான அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இந்த வழக்கில் தீர்ப்பு கூறாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
  இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய சுவாமி, "இந்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்படாமல் நீண்டநாட்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் "நியோ' தாக்கல் செய்துள்ள ஆய்வு அறிக்கையில் போதுமான தகவல்கள் இல்லாததால் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் உள்ளது. மேலும் மாற்றுப் பாதையில் திட்டம் மேற்கொண்டாலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது என்பது குறித்து நிபுணர் கமிட்டி சந்தேகம் தெரிவித்துள்ளது.
  எனவே இத்திட்டத்தை முழுமையாக கைவிட உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார்.
  இதையடுத்து இந்த மனு மீதான விசாரணையை வரும் அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துக்கள்

well written by ABISTU..LOL..ulagathamilarkalin saabathukku aalaana ivanum,ivan kooda serntha inathrokigalum nallaa kodumaiyaana sithravatha pattu saavanum appathaan eela thamilargalin aathma saanthi adaiyum..

By logantamil msia
9/6/2009 4:05:00 PM

ஸ்ரீ ராமருக்கு பிடிக்கவில்லை என்றால் அவரே வந்து அதை தடுத்து விடுவார். ஸ்ரீ ராமருக்கு சேது திட்டம் பிடித்ததால் தான் சும்மா இருக்கிறார். மனிதர்களாகிய நாம் ஒன்றும் சொல்லாமல் இருந்தால் போதும். கருணாநிதி கனவில் சேது சமுத்திர திட்டம் நல்லது என்று ஸ்ரீ ராமர் வந்து சொன்னார். அதனால் தான் அதை அவர் செயல்ப்படுத்துகிறார். அதனால் மக்களாகிய நாம் சும்மா இருப்போம். இந்த சுப்பிரமணி சாமி ஒரு சுண்டக்கா சாமி.

By Periyar
9/6/2009 2:09:00 PM

EVANATHU VARGATHAI PRIYAAR YEAN?DELHI/MAATHUNGA/ KKU VERATTI ADITHAAR YEANRU EPPOTHU PURIGIRATHA?VARALAATRAI THRUTHI ELUTHI YEAMATRIYA VEASHAM KALAINTHUPUDUM YEANRU KAVALAI PADUKIRAANUVOO!!

By EVR EBU
9/6/2009 1:30:00 PM

சுப்பிரமணியன் சுவாமி போன்றவர்களால் நாடு கண்டிப்பாக முன்னேறாது.

By anbu
9/5/2009 11:38:00 PM

ONE MR (NO NAME) NO:1451968 HAD QUESTIONED HOW IT IS GOING TO IMPROVE THE SOCIO-ECONOMICAND ENVIRONMENTALIMPACT OF THE REGION BY IMPLEMENTING SETHU CANAL PROJECT. EARLIER MANY HAVE ANSWERED TO THIS QUESTION AND OUR FRIEND REPEATS Ms. JAYALALITHA'S QUESTION ONLY AND NOTHING NEW IN IT. a CANAL COULD BE AS BIG AS SUEZ IN EGYPT OR SMALLER ONE DEPENDING ON THE TRAFFIC POTENTIAL. SETHU CANAL IS A MEDIUM TYPE AND DESIGNED BASED ON THE PRESENT TRAFIC POTENTIAL. WHETHER IT IS ECONOMICALLY VIABLE OR NOT BUT IT COULD BE VERY USEFUL FOR OUR DEFENCE PURPOSE. CHINESE ARE ALREADY IN SRILANKA AND GOT PERMISSION TO CONSTRUCT THEIR OWN BASE. INDIA NOW NEEDS REALLY A POWERFUL CANAL TO MOVE ITS VESSEL FROM WEST TO EAST DURING WAR TIME. I WOULD LIKE TO QUESTION MR.NO.NAME THAT IT IS MR.VAIKO WAS VERY RESPONSIBLE TO GET THIS PROJECT AND HE AGREED FOR THE PRESENT COURSE OF CANAL IN COLLABORATION WITH NEERI SCIENTISTS. TO DAY, HE KEEPS MUM AND ACTS AS A DEAF MAN. MR.FRIEND (NO-NAME) ALSO TOLD THAT LINKING AL

By M.Thangarajan
9/5/2009 7:03:00 PM

ராமர் தான் கடவுள் ஆச்சே அவருக்கு எதுக்கு பாலம்.கடலுக்கு கட்டளை இட்டால் கடலே பாலம் ஆகாத என்ன.இதுக்கு இந்த அரசியல் கோமாளி சாமி ஒரு சப்பை கட்டு.இவனை எல்லாம் ஒரு மனிதனாகவே மதிக்க கூடாது.அவ்வப்போது தான் உயிரோடு தான் இருக்கிறேன் என்று காட்ட இது மாதிரி எதாவது செய்து கொண்டு இருப்பான்.இவனால் யாருக்கும் எந்த பயனாவது நடந்தது உண்டா.தெரியாது இவனெல்லாம் மனித இனத்துக்கு ஒரு சனியன்.

By ABISTU.
9/5/2009 6:58:00 PM

இவன் பெயரை எங்கோ கேட்ட மாதிரி இருக்கு. ஹா... அழுகிய முட்டை அடி வாங்கிய மாவீரனால்லவா இவன். நாட்டில் நல்ல தலைவர்களுக்கெல்லாம் (Y.S.R.) மரணம் வருகிறது. இந்த நாதாரி நாய் மட்டும் சும்மா சும்மா sound விடுரான் ... ( - கைய்ப்புள்ளே )

By கைய்ப்புள்ளே
9/5/2009 4:40:00 PM

mama velai parkathan evan sariyana alu. Jagadish

By Jagadiswaran
9/5/2009 3:19:00 PM

FIRST OF ALL THOSE WHO ARE SUPPORTING SEDHU PROJECT HAS TO REALISE HOEW FOR IT IS ECCONOMIAL AND THE NO IMPACT ON THE LIFE CYCLE OF THE SEA CREATURES . HOW MANY SHIPS WILL PASS THROUGH THI CANEL AND THE PROFIT TO TH GOVT AS WELLA A THE PEOPLE, IS THERE ANY TRASPERANT HAS BEEN PROUCED BY THE DMK IS QUESTION MARK AND IT WILL HELPFUL TO THE MINITERS WHO RUN THE SHIP INDUSTRY AND THEIR BENAME OTHER THAN THAT NO EFECTIVE REASON BHIND WHY THESE STUPID NOT YET TRIED SERIOUS EFFORTS TOWARDS THE WATER LINKING SCHEME AND IT WILL OVERCOME THE POTTABLE WATER ASWELL AS THE AGRICULTURE. HOW MANY TIMES THEY EMPHASIZED THIS ISSUE IN PARLIMENT AND AMONG THE PUBLIC .IF THERE IS ANY PROFIT TO THESE STUPIDS THEY WILL CRY OTHER WISE ALL WILL MAKE SRAMA IF SDU PROJECT WILL BE IMPLEMENTED HEAVEN WILL COME TO THE TAMILNASU.

By 1451968
9/5/2009 2:47:00 PM

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் மாபெரும் திட்டமான சேது சமுத்திரத்திட்டத்தைக் குறுகியகால அரசியல் இலாபத்திற்காக முடக்கிப்போட நினைக்கிறார்கள். இத்திட்டத்தின்படி தமிழகத்தின் தென்பகுதியில் வங்கக் கடலுக்கும் அரபிக் கடலுக்கும் இடையே கடலுக்குள் மாபெரும் கால்வாய் உருவாக்கப்படும். தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் பகுதியில் ஆழம் குறைவு என்பதால் பெரிய கொள்கலன்களைச் சுமந்து செல்லும் கப்பல்கள் இவ்வழியே செல்ல முடிவதில்லை. இலங்கையைச் சுற்றித்தான் செல்லவேண்டும். இப்போது உருவாக்கப்படும் இந்தக் கடல் கால்வாய்க் காரணமாக, கப்பல்கள் இலங்கையைச் சுற்றிக் கொண்டு செல்வது தவிர்க்கப்படும். சூயஸ் கால்வாய், பனாமா கால்வாய் போல இந்தக் கால்வாயும் பலவிதமான நேரடி, மறைமுக பலன்களை நாட்டுக்கு வழங்கும். தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்பைப் பெருக்கும். கடல் வாணிபம் தழைத்தோங்கும். குறிப்பாகத் தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்குகள் கையாளும் திறன் அதிகரிக்கப்படும். பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அரசியல் ஆதாயத்திற்காக தமிழர்களின் இந்த வளர்ச்சித் திட்டத்தை முடக்கிவிட முயல்கின்றன சில மதவாத அரசியல் சக்

By agniputhiran
9/5/2009 2:29:00 PM

இவனெல்லாம் அரசியல் செய்ய வேண்டுமா.. போய் கோவிலில் உக்காந்து மக்களை ஏமாற்றும் வேலையை செய்யலாம். இருப்பது, சாப்பிடுவது எல்லாம் தமிழன் உழைப்பாலும், தமிழ் நாட்டிலும். ஆனால் செய்வதெல்லாம் தமிழனை எதிர்த்து. இதெற்கெல்லாம் அநீதிகெல்லாம் காலம் நிச்சயம் கொடுக்கும்.

By ssk
9/5/2009 1:51:00 PM

EVANUKKU EPPA KARUPPU POONAI PADAI THEVAI PADUKIRATHU.EVANA ORU JOKER!!SATTAM PADITHURUPPATHAAL COURT AI THANATHU POLUTHU POAKKU THALAMAAGA MAATRUGIRAAN.

By PARIS MALAR
9/5/2009 1:42:00 PM

கடவுள் ஸ்ரீ ராமர் மக்களுக்கு இந்த கடல் வழி பயன் தரும் என்பதற்காகதான் temporary பாலம் அமைத்தார். இல்லேயேல் மிகப் பெரும் பாலம் அமைதுருப்பார். ஆகவேதான் எளிதில் எடுக்க குடிய வடிவில் அமைத்துள்ளார். இதனை நமது அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த பாதை அமைத்துவிட்டால் கடற்கரையை ஒட்டிய மக்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதனை அறிய வேண்டும். இந்த செயல் பாட்டிருக்கு மக்களளின் முழு அதரவு உள்ளது. மக்களின் நலனில் அக்கறை கட்டுபவர்கள் இதனை எதிர்க்க மாட்டார்கள். தலைவர்களே இதனை கடவுள் பெயரால் எதிர்காதிர்கள். ஏனெனில் கடவுள் ஸ்ரீ ராமர் இவ்வாறு பாதை அமைவைதை விரும்பி உள்ளார் மற்றும் விருப்ப படுகுகிறார்.

By rajesh
9/5/2009 10:59:00 AM

THERE IS A LOT WAS TOLD BY MANY BAOUT THE PRO AND ANTI-PRO IMPLEMENTATION OF SETHU CANAL PROJECT. THE EARLIER ROUTE WAS PLANNED AS PER NEERI'S ENVIRONMENTAL CLEARANCE, WHICH STATED THAT THE PRESCRIBED ROUTE HAS MININMUM ENVIRONMENTAL IMPACT. THE PROJECT WAS STARTED AND WAS GOING ON BUT Ms.JAYALALITHA COULD NOT TOLERATE THE PROGRESS OF THE WORK AS IT IT MAY GIVE GOOD NAME TO DR.KALAIGNAR NIDHI. ON BEHALF OF AIADMK, SHE INSTIGATED FISHERMAN COMMUNITY TO STOP THE PORJECT AS IT COULD SPOIL THEIR FISHING PROFESSION AND COULD NOT SUCCEED IT AND WENT TO SUPREME COURT WITH THE HELP OF BJP AS IT WILL DESTROY THE SO CALLED RAMAR BRIDGE. SUPREME COURT ALSO YIELD TO HER PLEA AND ASKED GOVERNMENT TO FIND ALTERNATE ROUTE.mS.JJ HAS TAKEN SUBRAMANYASWAMY ALSO IN THIS CASE SO THAT HE WILL SEE SUPREME COURT CAN ALWAYS ASK FOR VARIOUS EXPLANATIONS AND THE PROJECT CAN NEVER TAKE UP. THE PRESENT SITUATION LOOKS LIKE THAT Ms. JJ WILL NEVER ALLOW THIS PROJECT TO COME UP AS LONG AS SHE CONTROLS TAMILIAN THROU

By M.Thangarajan
9/5/2009 10:51:00 AM

RAMAR ALREADY DESTROY THE BRIDGE .THEN WHY SUCH IDODIC OPPOSITE THE SOUTHTAMILAN LIFE PROJECT.HE MAY GOT MONEY FROM RAJAPATJE. PL. DONT ALLOWS IN THE COURT SUCH A POOL

By THIRU
9/5/2009 9:18:00 AM

He is an anti Tamil working from Delhi

By Nivetha,Bangalore
9/5/2009 9:04:00 AM

இவனால் நம்முடைய மக்கள் வரி பணமும், கோர்ட் நேரமும் பல முறை வீணடிக்கப்பட்டுள்ளன. இவன் ஒரு ஈனப்பிறவி. ஒரு கேவலமான பிறப்பு. கடைசி காலத்திலாவது நல்லது செய்ய கடவுள் தான் அவனுக்கு புத்தியை கொடுக்கவேண்டும்.

By Selva, Singapore
9/5/2009 7:10:00 AM

சு.சாமி, அவரைச் சேர்ந்த அனைவரும் தமிழின துரோகிகள்தான். ஏன் என்றால், பொய்யும் புரட்டும் பேசியே பூர்வீக தமிழர்களையும், தமிழ் அறிஞர்களையும் ஓரம் கட்டி, கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் தாங்கள்தான் தமிழின் மூச்சு பேச்சு எல்லாமே என்று அலங்கார வார்தைகளால் படிக்காத தமிழ் அப்பாவி தமிழர்களை ஏமாற்றி ஜாதி மதத்தை வைத்து அரசியலுக்கு வந்து தங்கள் குடும்பத்தை வளப்படுத்திக்கொண்டு, இலவசத்தை காட்டி பிச்சைக்காரர்களாக்கிவிட்ட தமிழருக்கும் தமிழ் நாட்டுக்கும் நல்லது செய்யவேண்டும் என்று நினைக்கிறார்களே?????? அவர்கள், மறை கழன்டுபோன முட்டாள் தமிழ் கும்பலுக்கு துரோகிகள்தான்.

By prabu
9/5/2009 6:57:00 AM

Who is tamilinathrogi. Who bitryed the Srilanka Tamils and Prabhakaran. Whether mk OR swamy. It is well established that the sethu project will not yield the expected results and it will give rich dividends to MK and Baalu only. Still as usual the tamilians are fool themselves and attack swamy and support sethu project.

By induabimani
9/5/2009 5:40:00 AM

This fellow will do everything against tamil people, tamil culture, tanilnadu and tamil language. He is notjust individual but got a powerful lobby behind him like Cho, Gurumoorthy etc. The second biggest problem in our Tamil community is we got more traitors within than anyother ethnical group. First biggest problem is unity.

By Raj
9/5/2009 5:28:00 AM

S Swamy is a tamil ina throki

By babu
9/5/2009 5:02:00 AM

One uninvited person offers opinion because there is a section of press offering him support. His opinion does not matter in decision making. Sethu project is a reality, and it will be implemented. He will not get recognition from the people in the same way as he gets from the press.

By sathyam
9/5/2009 4:00:00 AM

ARIVU KETTA SUU SAMIYAY SEADU TITTAM VANDAL TAMIL NATTUKKU NALLADU NATTU MAKKALUKKUM NALLADU UNAKKU INDIAVIL VALAWAY THAHUDI ILLAI 2020 anna 3000vandal kooda india vllarsu agha mudiyadu unnaimadiri nabar irrukkum varai

By a-peariyavan
9/5/2009 3:46:00 AM

He has no work except to petition against ruling parties for media news. Big joker sadist.

By Judge
9/5/2009 12:25:00 AM

கிளம்பிட்டருய கிளம்பிட்டாரு நம்ம 'பெட்டிசன்' சூ சாமி. LOL!

By Raghavan V
9/4/2009 11:52:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்