Tuesday, February 09, 2010 9:36 PM IST
Click
தமிழகம்
மனிதநேய ஆர்வலர் த மிழகம் வர அனுமதி மறுப் பு

First Published : 12 Sep 2009 09:35:30 AM IST

Last Updated : 12 Sep 2009 09:42:07 AM IST

சென்னை, செப். 11: முகாம்க ளி ல் அடைத்து வைக்கப்பட் டி ருக்கும் மூன்று லட்சம் ஈழத் த மி ழர்களுக்காக குரல் கொடுத்து வரும், அமெ ரிக்க பெண் மருத்துவரின் வி சா எந்தக் காரணமும் இன் றி திடீரென ரத்து செய்யப்பட் டி ருப்பது ஏன் என்று உலகெங்கும் உள்ள ம னித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

பா தி ப் பு க்கு உள்ளாகும் தமி ழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் மருத்துவரின் வி சா ரத்து செய்யப் பட்ட வி வகாரம், உலகத் தமிழர்களிடையே அ தி ர்ச் சி யை ஏற்படுத்தியுள்ளது. அமெ ரி க்காவைச் சேர்ந்தவர் எல்லி யன் ஷேண்டர். பெண் மருத்துவரான அவர், மன நல மருத்துவராகவும், போர், சுனாமி போன்ற பே ரி டர் காலங்களில் மக்களை மன ச் சி தை வி ல் இருந்து மீட்கும் ப ணியி லும் தீ விரமாக ஈடுபட்டு வரு கி ற ôர்.

இலங்கை யி ல் சுனாமி ஏற்பட்ட போது மக்கள் பெரிதும் பா தி க்கப்பட்டனர். அப்போது, அங்கு சென்ற அமெரிக்க மருத்துவக் குழுவில் ஷேண்டரும் ஒருவர்.

சுனாமியின் அச்சத் தி ல் உறைந்து போய் மன பாதிப் பு க்கு ஆளாகி இருந்த மக்களை மீட்டெடுக்கும் ப ணி யி ல் ஷே ண்டர் சிறந்து விளங்கினார். இந்தச் சேவைக்காக, 2007- ம் ஆண்டு அமெ ரி க்க மன நல மருத்துவர்கள் சங்கத் தி ன் சார் பி ல் அவருக்கு வி ருது அ ளி க்கப்பட்டது. அமெ ரி க்கா வி ல் காத்ரீன ô பு யல் தாக் கி பலத்த சேதத்தை ஏற்படுத் தி ய போதும், ஷே ண்ட ரி ன் ப ணி கு றி ப் பி டும்ப டி யாக இருந்தது. இலங்கை இன ப் படுகொலை... மன நல மருத்துவர் என்ற முகத்துடன், ஷே ண்டருக்கு மற்றெ ôரு முகமும் உண்டு. அது, ம னி த நேயம் எனும் அன் பு முகம்.

இலங்கைத் த மி ழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப் பி தன து ம னி தநேயத்தை பாங்குடன் வெ ளி ப்படுத் தி வருப வர் ஷே ண்டர். 2005- ல் இருந்து, இலங்கைத் த மி ழர்களுக் காக தொடர்ந்து தீ வி ரமாக குரல் எழுப் பி வரு கி ற ôர்.

இலங்கைத் த மி ழர்களுக்காக கையெழுத்து இயக்கம் உள் ளி ட்டவற்றை நடத் தி அமெ ரி க்க அ தி பர் ஒபாமா, முன்ன ôள் அ தி பர் கி ளி ண்டன் ஆ கி ய தலைவர்க ளி டம் அ ளி த்தார் என்பது கு றி ப் பி டத்தக்கது. உலகம் முழுவதும் உள்ள த மி ழர்களை ஒன்று தி ரட் டும் வகை யி ல், இணையதள த் தி லும் இலங்கைத் த மி ழர்க ளுக்கு ஆதரவுக் கரம் நீ ட் டி ன ôர். இலங்கைப் பி ரச்னை யி ல் சர்வதேச நாடுகள் தலை யி ட வேண்டும் என்று கட்டுரைகளை யும், மனுக்க ளை யும் தீ ட் டி , இணையதள த் தி ல் பார்வைக்கு வி ட்டார் ஷே ண்டர்.

வி சா ரத்தும்; அ தி ர்ச் சி யும்... இப்படி இலங்கைத் தமி ழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஒரு பெண்ணி ன் குரல்வளையை ஒடுக்கும் வகையிலான மத் திய-மாநில அரசுகளின் செயல் வெளிச்சத்துக்கு வந்துள்ள து. இலங்கையில் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களின் இப்போதைய நிலை குறித்து உல கம் முழுவதும் பேசி வருகிறôர், ஷேண்டர். இந்தக் கருத் துகளை தமிழர்களிடமும் பகிர்ந்து கொள்ள அவர் சென்னை வருவதாக இருந்தது. சென்னை யி ல் உள்ள ஒரு அரங்கத் தி ல் அவர் பேசுவ தற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கூட்ட அரங்கத்துக் குள் பேச போலீஸ் அனும தி தேவை யி ல்லை என்ற போதும் அரங்க உ ரி மையாள ர்கள், " போலீஸ் அனுமதி பெற்று வந்தால் மட்டுமே அரங்கம் தரப்படும்' என்று நிபந்தனை வி தி த்தனர். இதன் பின்னணியில் அரசியல் தலையீடு இருப்பதாகக் கூட்டம் ஏற்பாடு செய்தவர்கள் குற்ற ம் சாட்டுகிற ôர்கள்.

இந்த அனுமதி கடிதத்தை 14 நாள்களுக்கும் மேலாக கை யி ல் வைத் தி ருந்த த மி ழக போலீஸ், இது குறித் தக வலை மத் தி ய அரசுக்கு அனுப்பி விளக்கம் கேட்டது. இந்த நிலையில், இந்தியா வருவதற்காக ஷே ண்டருக்கு வழங்கப்பட்டிருந்த விசாவை, அமெரிக்காவில் உள்ள இந் திய தூதரகம் தி டீ ரென ரத்து செய்துள்ளது. கடந்த ஜூலை 16-ம் தேதி வழங்கப்பட்டு, 2014 ஜூலை 15 வரை செல்லத் தக்க வகையில் விசா அனும தி வழங்கப்பட்டிருந்தது. அந்த விசா செப்டம்பர் 10-ம் தேதி ரத்து செய்யப்பட்ட தாகவும், இதுகு றி த்த தகவல் தொலைபே சி மூலமாக ஷே ண்டருக்கு தெ ரி வி க்கப்பட்டுள்ள தாகவும் அவருக்கு அனுப் பி ய க டி தத் தி ல் இந் தி ய தூதரகம் தெ ரி வி த்துள்ள து. இலங்கைத் த மி ழர்க ளி ன் நி லை கு றி த்துப் பேச த மி ழ கம் வர முயன்ற ஒரு ம னி த நேய ஆர்வலருக்கு வி சா ரத்து செய்யப்பட் டி ருப்பது ஏன் என்பது ஒரு பு ற ம் இருக்க, இந்த விஷ யத்தில் மா நி ல அர சி ன் பங்கு க ணி சமாக இருப்பதாகக் குற்ற ம்சாட்டு கி ன்றன ர், நி கழ்ச் சி யை ஏற் பாடு செய்தவர்கள்.
கருத்துக்கள்

சப்பைக்கட்டுக் கவிதைபாடி நாசூக்காக கழண்டு கொண்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

By தேசபக்தன்
9/14/2009 6:04:00 AM

I personnally listend her ( Elian Shanter) aggressive and very honst and bold speech of highly sprited speech in the recently held Annual US Tamil federation conference in ATLANTA, GEORGIA STATE in the USA. She spoke for an hour, and for every single of her sentence, there was thundering applause and at the end of her speech, all the audience over 1500 stood up and gave a contineous applause for more than 3 minutes. அவருக்கு அடுத்துப் பேச வந்த நமது " கவிப்பேரரசு" வைரமுத்து, இலங்கைத் தமிழரின் நிலையை உணர்ச்சிபூர்வமாக எடுத்துரைத்த "வெள்ளைக்ககார தமிழச்சி எல்வின் சாண்டருக்கு என் முதல் வணக்கம்" என்று துவங்கினார். அவரது முழுப்பேச்சையும் முதல் வரிசையில் இருந்து கேட்ட வைரமுத்து, தனக்கு தமிழக முதல்வரிடம் உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி மத்திய அரசை வலியுறுத்தி அமெரிக்க டாக்டர் எலியன் சாண்டருக்கு விசா கிடைக்க கண்டிப்பாக உதவ முடியும். வைரமுத்து வெறும் வாய்ச்சொல்லில் வீர்ரா அல்லது செயல் வீர்ரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.இதற்கும் எதுகை மோனயுடன் எதாவது சப்பைக்கட்டுக் கவ

By தேசபக்தன்
9/14/2009 5:58:00 AM

karunanidhi kudumbam uumbara neram nerungi pochi.

By stalin
9/13/2009 9:23:00 PM

Dear World Thamizh Community, This is the last chance for us to liberate ourselves up from the evil forces (Karunanidhi & DMK,Sonia & Congress, Rajapakshey & his team) those are trying to eradicate Thamizhs from the HISTORY. If you dot wake up now espeacially the Thamzih in Thamizh Nadu just forget about Tamil langauge and community in future

By Elango
9/13/2009 8:10:00 AM

To Madhiyazhagan and Joseph, Our one and only Tamil Leader Pirabakaran were with his fitters in the battle field until the last moment. He gave his life to Eelam Tamils for their goal. A cheap person like you can’t understand these things. You better watch Namitha and Soniya and clarify about that and not to write about Eelam Tamils and their freedom struggle.

By Kumar
9/12/2009 11:41:00 PM

To Madhiyazhagan, Our one and only Tamil Leader Pirabakaran were with his fitters in the battlefield until the last moment. He gave his life to Eelam Tamils for their goal. A cheap person like you can’t understand these things. You better watch Namitha and Soniya and clarify about that and not to write about Eelam Tamils and their freedom struggle. Kumar

By Kumar
9/12/2009 11:36:00 PM

இங்கு எழுதும் சிலருக்கு மனிதாபிமானம் இல்லையோ என எண்ண தோன்றுகிறது. தமிழர்கள் என்பதைக் கூட மறந்து விடுங்கள் மனித உயிர் என்ற அளவிளாவது நாம் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். நாம் சாதாரண மனிதர்கள் நம்மால் முடியாவிட்டாலும், நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அதுவும் தமிழினத் தலைவர்?! என சொல்லிக்கொள்பவர் எதுவுமே செய்யாததால்தான் பலர் அவரை விமர்சிக்கிறார்கள். இலங்கை எறிந்துக் கொண்டிருந்தபோது டெல்லிக்கு சென்று தனது குடும்ப உறுப்பினர்களுக்கு பதவி வாங்கியவரை பற்றி விமர்சிக்காமல் வேறு யாரை விமர்சிப்பதாம்?

By மங்கைதாசன்
9/12/2009 8:21:00 PM

ராஜபக்சேவின் அடுத்த திட்டம் இந்திய தமிழர்களையும் ஈழ தமிழர்களையும் பிரிப்பது. அதற்கு இலங்கை மலைநாட்டு தமிழின் தலைவர்கள் யாரவது பலிக்கடா ஆக்கப்படலாம் என்ற செய்தி கடைசியாக ஒரு தமிழ் வானொலியில் கேட்டதாக நினைவு. ராஜபக்சேவின் அடுத்த திட்டம் இந்திய தமிழர்களையும் ஈழ தமிழர்களையும் பிரிப்பது. அதற்கு இலங்கை மலைநாட்டு தமிழின் தலைவர்கள் யாரவது பலிக்கடா ஆக்கப்படலாம் என்ற செய்தி கடைசியாக ஒரு தமிழ் வானொலியில் கேட்டதாக நினைவு. இதனால்தான் புலிகளுக்கு உயிரூட்ட ராஜபக்ச முனைகிறார் என்று ஒரு தமிழ் எம்பி சொன்னதா பேப்பரில் வந்தது.

By Vani
9/12/2009 8:14:00 PM

ஈழ தமிழரில் அனுதாபமுள்ள தமிழர்கள் முதலில் கருணாநிதியின் தொலைகாட்சி முதலானவைகளை பகிஷ்கரிக்க வேண்டும். மக்கள் நாடகம் டிராமா என்று மூழ்கி இருக்கிறார்கள். ஏழை மக்களுக்கு ஈழ தமிழர் பிரச்னை பற்றி எடுத்து சொல்ல வேண்டும்.

By Vani
9/12/2009 8:02:00 PM

கலைஞர் எல்லா ஈழ போராளிகளையும் பல முறை ஒருங்கிணைக்க முயன்றது அனைவரும் அறிந்த ஒன்று. என்று அவர்களுக்குள் ஒற்றுமை இல்லையோ அன்றே ஈழம் நம் கையை விட்டு நழுவியது. பல முறை கலைஞர் இந்த ஒற்றுமையட்ட்ற மக்களால் மன வருத்தம் உற்றார் என்பதும் அதனால் அதை (ஈழம் ) பற்றி பேசவேண்டாம் என்று கோரியதையும் நினைவில் கொள்ள தக்கது. இன்று விசயம் கைமீறி சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இந்த போரில் இறங்கியவுடன் இந்தியாவும் சில உதவிகளை செய்து நமது படைகளை அங்கு செல்லுத வேண்டியதா இற்று . முதலில் இந்திய படைகளை கொன்று அனுப்பிவிட்டு பிறகு நாங்களும் சிங்களவரும் அண்ணன் தம்பி முறை கொண்டாடி , முத்தாய்ப்பாக ராஜீவ் கொலை புரிந்து , தங்கள் ஆயுத பலத்துடன் இருந்தபோது கருணாநிதயோ அல்லது இந்திய அரசோ கண்ணுக்கு தெரியாதமாரி நடந்துகொண்ட கூடம் இன்று கலைஞரை வசை பாடுகிறது. இறைவன் ஒருவன் இருக்கிறான் அவன் இந்த கொலைவெறி கூடம் செய்த பாதகச் செயல்களை (சிறுவர்கள் மற்றும் பெண்களை கடத்திசென்று தனது கொலைவெறி செயல்களுக்கு பயன்படுத்திய ) கொடுத்த தண்டனைதான் இந்த ரத்த ஆறு

By madhiyazhagan
9/12/2009 3:11:00 PM

why indian emmpasy doing like this why they don't give visa that mean's every body know srilanka problem done by indian goverment. so central goverment don't want to live tamil pepole in india. stupitd goverment

By tamilan
9/12/2009 3:09:00 PM

"MOTHER INDIA IS RULED BY INDIAN MOTHER, SHE WOULD NEVER ALLOWED TO KILL THIS MANY TAMILS". THIS IS TRUE

By logi
9/12/2009 2:15:00 PM

தமிழர்கள் நலன் தொடர்பாக முடிவெடுப்பது வடவர் என்ற நிலையில் இப்பொழுது மலையாளியரும் இத்தாலியரும் சேர்ந்து விட்டனர். மேலும் எதற்கெடுத்தாலும் கலைஞரைக் குறைகூறுவதாக ஒருவர் கூறுவதும் தவறு. இப்பொழுது திமுக எதிர்க்கட்சியாக இருந்தால் கலைஞர் பெருமளவில் போராட்டம் நடத்தி எழுச்சியை உண்டாக்கி ஈழத் தமிழர்கள் விடியலைக் காண வழிவகை செய்திருப்பார். ஆனால் பதவியில் இருப்பதால் அதனைப் பயன்படுத்தி உதவாமல் அதனைக் காப்பாற்றுவதில் கருத்து செலுத்துகிறாரே என்ற ஆதங்கத்தில்தான் அவரைக் குறை கூறுகின்றனர். இது போன்ற மத்திய அரசுமுடிவுகளை எடுப்பதில் துணை நிற்கும் தமிழக அரசும் மனித நலத்திற்கு எதிரான செயலையே செய்கிறது. இருப்பினும் மருத்துவரும் மனித நேயத் தொண்டரும் ஆன திருவாட்டி எலியன் சேண்டர் பற்றித் துணிவுடன் தினமணி நேயர்களுக்கு அறிமுகப்படுத்தும் தினமணிக்குப் பாராட்டுகள். தமிழக அரசு இனியாவது திருந்தி நடுவணரசையும் திருத்த வேண்டும். இப்போதைய சூழலில் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் மனித நேய ஆர்வலர்கள் அறவழியில் போராடி வெற்றி காண வேண்டும். வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-உலக நட்புறவு! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/12/2009 2:10:00 PM

To conclude, I would say India is going to be a Confederal country if the Italian desis will continue to attempt to destroy India. India is a Leader breading grounds; why an Italian desis is ruling the country? Lack of Indian leaders; no, it will continue until the leaders like Kalaighers exists. These stupids will do( lick) anything to achieve their own agendas and goals (Stalin, Alagiri, Kanimoli, Maran family are his goals) In order to achieve this, no matter whoever rules this country. FOR SURE, IF THE MOTHER INDIA IS LED BY AN INDIAN MOTHER, THIS MANY EELAM TAMILS WOULD NOT HAVE DIED.

By Miller
9/12/2009 1:55:00 PM

India is the country which originally trained LTTE and other Groups. Now India calls them as terrorists. This is unfortunate thing for India. As result, China team is 18 miles away from South India. India did not achieve anything on this war but killed thousands of Tamils and cheated them well. India lost Nepal, Pakistan, Bangaladesh, Srilanka, and now Eelam Tamils. Bhutan is exception; I dont know why?. I think the reason is how come an Italian national can work to safegaurd India's interests successfully. She just wants her children (Confused Desis's) rule the country; no matter what happens to India.

By Miller
9/12/2009 1:45:00 PM

To ALL TAMILS please pay attention: Tamil enemies writing comments here want to divide us Indian Tamils and Eelam Tamils. Malar Maran, Cambridge, UK

By Malar Maran
9/12/2009 1:06:00 PM

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகத்தான் இந்தியா செயல்படுகிறது என்பது இப்போது தெள்ளத் தெளிவாகிவிட்டது. கலைஞர் மட்டும் தான் இதுவரை இந்திய அரசு நன்மை செய்வதாகப் பச்சைப் பொய் கூறி வந்துள்ளார். இந்த நிலைப்பாட்டில் இந்தியாவின் இப்போதைய நிலையை உலகத் தமிழர்கள் நன்கு அறிந்து கொள்ளும் வாய்ப்பு இப்போது கிடைத்து விட்டது. இனித் தமிழகத்தில் காங்கிரசு தலை காட்ட முடியாது. தற்போதைய நிலையைத் திருத்திக் கொள்ளாவிட்டால் கலைஞரின் கடந்த கால மற்றும் தற்கால நல்ல செயல்கள் மறக்கப்பட்டுத் தமிழகத்தில் தி. மு. க. என்னும் ஒரு நல்ல கட்சியும் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும்.

By ப. இராசமோகன்
9/12/2009 12:45:00 PM

இந்திய தமிழர்களையே எங்களால கபதிகிற முடியலை இதுல நாங்க உங்கள வேற கப்பதனுமோ அதன் எல்லா வெளிநாடுகளிலும் உங்களுக்கு விசா தரனுகளே போங்கடா அங்கே. வந்துடனுக வயபோலந்துகிடு. இந்தியாவோட நிமதியை கெடுகிறதே நீங்களும் அந்த கஷ்மீர் கரங்களும் தாண்டா. ராஜிவை கொன்று இந்தியாவின் எதிர்காலத்தை கேள்விகுரியகிய புலிகளுக்கு ஆதரவு அளிக்கும் தேசவிரோத சக்திகளை கடுமையாக தண்டிக்க வேண்டும். ராஜிவை கொன்றதும் இல்லாமல் உங்களுக்கு இந்தியாவின் உதவியும் வேண்டுமா?

By ஜோசப்
9/12/2009 12:24:00 PM

இவனுங்க (ஈழ தமிழர்கள்) எவ்வளவுதான் கத்தினாலும் நாம் (இந்திய தமிழர்கள்) இவங்களை நம்ப கூடாது, அவ்வளவு உதவி செய்தோம், கொடுத்த கையை கடித்துவிட்டு இப்போது நமது தலைவர் கலைஞர் அவர்களையும் மற்றும் இந்திய அரசியல் வாதிகளையும் தாறுமாறாக பேசும் இந்த மக்கள் மிகவும் தண்டிக்கப்படவேண்டும். இவர்கள் பிடியில் மாட்டி இருந்து இப்பொது சிங்களவர் பிடியில் இருக்கும் அப்பாவி ஈழ தமிழ் மக்களை நம் தமிழின தலைவர் கலைஞர் காபாற்றுவார்

By mathiazhagan
9/12/2009 12:14:00 PM

Karunanithi & TN congress have taken the whole rights to serve & save the people of TN and no other will be allowed and hence Her visa had been cancelled.

By Sindhubabu
9/12/2009 12:10:00 PM

What a joke Joseph?? Only Rajiv Gandhi (BOFORS scandle man) can save India? He was projected so because Nehru's grand son, Indra's son. Now for you people Rahul Gandhi only can save India. In 110 crore Indian population no body else is clever enough? Rajiv didn't find a women in India to marry and you people are giving so much importance to him. There is any action always there is reaction.

By Joseph Chandran
9/12/2009 11:38:00 AM

TAMILS no longer hope for a reasonable solution from the blood thirsty Sinhalese leaders (from 1948). Like JEWS scattered all over the world long ago, we are scattered all over the world without a HOMELAND. We must all take part like the Jews and we must start now. 1. BOYCOTT all SRI LANKAN Products. 2. BOYCOTT AIR LANKA. 3. Talk to your friends of other community about the GENOCIDE. 4. Send e-mail or Fax to U.N, EU, Non Govt Org, Human rights org. etc. about the horrors of Army occupation of the Tamil homeland (Sinhalese Army) I BEG ALL TAMILS living all over the world Sri Lankan, Indian, Malaysian, Singapore, South Africa all Tamil origin should take part. GOD BLESS YOU ALL TAMILS. WALKA TAMIL EELAM, WELKA TAMIL EELAM.

By James Ratnam
9/12/2009 11:34:00 AM

....HERE COME ANOTHER INDIAN TAMIL SLAVE.........JOSEPH(???)...PROBABLY HAVING FOREIGN DNA.....SINHALA STATE EVEN BLOCKED UN AND NGO TO HELP SL TAMILS HERE HINDIWALLAHS DO THE SAME....YESTERDAY INDIAN HIGH COMMISSIONER HAS PRAISED THE NAZI CNCENTRATION CAMP IN VAVUNIYA....BUT CHINECE ARE GOING TO INVADE INDIA VERY SOON...THEN SL TAMILS WILL CELEBRATE THIS DAY.

By DANDY
9/12/2009 11:30:00 AM

...................................பிரபாகரன் தமிழினத்துக்காக தன் குடும்பத்தை தியாகம் செய்த தலைவன்.

By SABA
9/12/2009 11:26:00 AM

பிரபாகரன் தமிழினத்துக்காக தன் குடும்பத்தை தியாகம் செய்த தலைவன்.

By SABA
9/12/2009 11:23:00 AM

TAMIL people PLEASE think………… Mass killings pogroms against Tamils in 1956, 1958, 1977, 1981 and 1983. Over 3,000 Tamils were killed in 1983 alone and still continue. More than 150,000 Tamils killed from 1983. TAMIL people PLEASE think….. Indian weapons to kill our TAMIL BROTHERS, SISTERS and CHILDREN….……. For example…… 1983: Welikade Prison Massacre, 1985: Valvettithurai Massacre, 1985: Vavuniya Massacre, 1985: Tiriyai Massacre, 1986: Iruthayapuram Massacre, 1986: Akkarapattu Massacre, 1987: Kokkaddichcholai Massacre , 1990: Saththurukkondan Massacre, 1992: Mylanthanai Massare, 1995: Chemmani Massacre, 1997: Kalutara prison Massacre, 2000: Bindunuwewa rehabilitation camp Massacre, 2000: Kumarapuram massacre, 2001: Mirisuvil Massacre, 2006: Allaipiddy Massacre, 2006: Muthur Humanitarian Aid workers Massacre ……………………..

By Vani Kumar
9/12/2009 11:07:00 AM

throki karuna/veeramani/thiruma do not hv the feelings for supporting eelam tamils even as a white american lady!! Let all tamil loving people unite under a selfless leadership to achieve freedom for the tamils to live in their homeland without sinhala subjugation, delhi domination or selfish throkis licking boots of these killers and appeasing them for power, positions, wealth and well being for themselves and their families. All tamils must continue to voice vigourously in all forums to gather opinion for prosecuting these genocidal killers and their supporters in the international court of justice!! Valga Tamil, velka Tamil eelam, oliga throkigal!

By durai
9/12/2009 11:05:00 AM

எதற்கெடுத்தாலும் கருணாநிதியை குறை கூறுவதால் மட்டும் பிரச்சினை தீர்ந்து விடாது.

By jiji
9/12/2009 11:04:00 AM

All in TN, including all party polititians should unite under CM MK and demand swift action by Sri lankan govt. through Gove of India to rehabilitate the displaced tamils and bring back their dignity. Do not delay, we look like simpletons. Those who are really interested in SL Tamils, do not accuse anybody now including CM MK or congress. let us concentate on the present and act fast

By G A Pio
9/12/2009 10:49:00 AM

கொலைவெறி பிடித்த புலிகளிடம் இருந்து தங்கள் நாட்டை சிங்கள ராணுவம் ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கு மத்தியில் மீடேடுதிருகிறது. அங்கே முகம்களின் மறைத்திருக்கும் புலிகளையும் கண்டெடுத்து அளித்தபின்... தமிழர்களுக்கு அவர்கள் சிறப்பான அங்கீகாரம் அளித்து அவர்களின் மறு வாழ்வுக்கு இந்திய அரசு உதவ முன்வரவேண்டும். ராஜிவை கொன்று இந்தியாவின் எதிர்காலத்தை கேள்விகுரியகிய புலிகளுக்கு ஆதரவு அளிக்கும் தேசவிரோத சக்திகளை கடுமையாக தண்டிக்க வேண்டும்

By ஜோசப்
9/12/2009 10:45:00 AM

இலங்கை முகாம்களில் தமிழர்கள் சித்ரவதை செய்யப்படுகிறார்கள். இந்த கொடுமைகளை மக்களிடம் எடுத்து சொல்ல இந்திய அரசு அனுமதிப்பதில்லை. ஈழத் தமிழர்கள் ரத்தக் கண்ணீர் வடிப்பதற்கும், அவர்கள் சிறுக சிறுக மடிவதற்கும் இந்திய அரசும் ஒரு காரணம். போரை நடத்தியதே இந்திய அரசு, ஆயுதங்கள் கொடுத்தது இந்திய அரசு.

By Bai
9/12/2009 10:43:00 AM

srilanka tamil makkallu nalladhu saiya oru nathi illa engiruntha vantha america doctor nalla manathi naan varavergiran best of luck tamilan nalan

By tamilan nalan
9/12/2009 10:41:00 AM

What is the comments of DK/VC about this?

By goga
9/12/2009 10:34:00 AM

mr karunanithi, he alwayas told that im a free launce writer. and he alwqays told that tamil ,tamil.....but ie just 9 days voundres.many illetered people fellprey his oily tongue. he is always thinks only for improving his son's wealth in others cost.ie his goal,aim.sander wants to solve the burning of srilankan issue. she is a woman from america. i think she is awoman of principle.i would like to congratulate her morale.and conscience.but i think ,mr karunanithi is a snake in the grass. his reign(govt) should be eradicated. rootout soon.

By j.stalin
9/12/2009 10:32:00 AM

nalla sethi ithai tamillargal padikkaventum

By tamilan nalan
9/12/2009 10:31:00 AM

SONIA waats to wipe out enter TAMIZH race with Coolie Karuna's ( Eelan & TN ). Joker Rahul, where are you. you made lot of dialogs in TN recently. Dear Tamizh, Let us unitie and win over this conspiracy

By Viduthalai Chiruthai
9/12/2009 10:08:00 AM

கருணாநிதி ஒரு பதவி வெறி பிடித்த மிருகம். சுயநலம் பிடித்த கேடு கேட்ட அரசியல்வாதி. பிரபாகரன் தமிழினத்துக்காக தன் குடும்பத்தை தியாகம் செய்த தலைவன். கருணாநிதி தன் குடும்ப நலனுக்காக தமிழினத்தைத் தியாகம் செய்து, தமிழினத்துக்கு துரோகம் செய்தவன். அவனுக்கும் அவனது ரவுடி மாக்களுக்கும் (ஸ்டாலின், அழகிரி மற்றும் கனிமொழி) தமிழக மக்கள் நல்ல பாடம் புகட்டவேண்டும். இவன் தமிழன்

By தமிழன்
9/12/2009 10:03:00 AM

Karuna-karunanithi Tamilina thorogikalae.tamilarkalae unarungal.

By Mp
9/12/2009 9:50:00 AM

ANY TAMIL AREA YOU ARE MOST WELCOME

By guru
9/12/2009 9:48:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்