Saturday, July 31, 2010 4:13 AM IST
Click
உலகம்
நேபாளத்தில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி

First Published : 16 Oct 2009 12:05:00 AM IST


காத்மாண்டு (நேபாளம்), அக்.15: நேபாளத்தில் புதன்கிழமை இரவு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 35 பேர் படுகாயமடைந்தனர்.

  நேபாளத்தின் மேற்கு மாவட்டமான பெய்டாடியில் இருந்து தங்கடி நோக்கி சென்ற பஸ் தெகிமாண்டு என்ற இடத்தில் 150 மீட்டர் உயரத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 35 பேர் படுகாயமடைந்தனர். அதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக போலீஸôர் தெரிவித்தனர்.

  காயமடைந்தவர்களில் லலிதாபூர் மாவட்டத்திற்கு கிரிக்கெட் விளையாட சென்ற உள்ளூர் கிரிக்கெட் வீரர்களும் அடங்குவர். இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்