Friday, September 03, 2010 1:56 PM IST
Click
உலகம்
ஒபாமா நிர்வாகத்தில் இந்தியருக்கு முக்கிய பதவி

First Published : 31 Oct 2009 10:14:00 PM IST


வாஷிங்டன், அக். 30: அமெரிக்க அதிபர் ஒபாமா தன்னுடைய நிர்வாகத்தில் முக்கிய பதவிக்கு அமெரிக்க வாழ் இந்தியரான சுரேஷ் குமார் என்பவரை வியாழக்கிழமை நியமித்துள்ளார்.

  சுரேஷ் குமார் அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர் ஆவார். இவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபரான கிளிண்டன் அறக்கட்டளையின் ஆலோசகராகவும், 1970 முதல் 1985-ம் ஆண்டு வரை இந்தியாவில் செய்தி தொகுப்பாளராகவும் பணியாற்றியவர். இவர் பொது-தனியார் முதலீடுகளை கவர்வதில் மிகுந்த அனுபவம் பெற்றவர்.

  இவரை அமெரிக்க வர்த்தகத்துறை துணைச்செயலராக அதிபர் ஒபாமா நியமித்துள்ளார். அமெரிக்க வர்த்தகத் துறைக் கட்டுப்பாட்டில் செயல்படும் அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளுக்கான வர்த்தக மேம்பாடு உள்ளிட்ட பணிகளைச் செய்யும் துறையின் டைரக்டர் ஜெனரல் பொறுப்பையும் இவர் கூடுதலாகக் கவனிப்பார் என்று வெள்ளைமாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்