Tuesday, February 09, 2010 4:47 PM IST
Click
உலகம்
இந்திய உள்நாட்டுத் தேவை பொருளாதார நெருக்கடியிலிருந்து காத்தது: பிரணாப் முகர்ஜி

First Published : 16 Nov 2009 12:46:00 AM IST


கொழும்பு, நவ. 15: இந்திய உள்நாட்டுத் தேவை பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றியதாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

  இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரணாப் முகர்ஜி கொழும்பில் சனிக்கிழமை அந்நாட்டு அமைச்சர் மறைந்த லட்சுமண் கதிர்காமர் நினைவு உரையில் பொருளாதார விஷயங்கள் குறித்துப் பேசியது:

  உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்தியாவில் உள்ள மிகப் பெரிய உள்நாட்டுச் சந்தையும், அதன் தேவையுமே நெருக்கடி ஏற்படாமல் நாட்டைக் காப்பாற்றியது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.

  பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட வளரும் நாடுகள் காரணம் இல்லை. ஆனால் பொருளாதார நெருக்கடியால் வளரும் நாடுகளே அதிகம் பாதிப்படைந்துள்ளன.

  இந்தியாவில் இந்த ஆண்டு காலம் தப்பிய பருவமழையாலும், பல இடங்களில் மழை சரிவர பெய்யாததாலும் உணவு உற்பத்தி குறையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் 2009-10-ல் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6 முதல் 7 சதவீதம் வரை இருக்கும். ஒருநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்பவே வெளிநாடுகளுடனான உறவு அமையும் என்றார் பிரணாப் முகர்ஜி.
கருத்துக்கள்

**இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் – 5: பேராண்மை திரைப்படம் பேசும் பின்னணி... **அருச்சுனன் பக்கம் 15: தமிழ்நாட்டின் அரசியல் கோமாளிகள்! **யார் தவறு? - பாகம் 19: சூழ்ச்சியும் தமிழர் வீழ்ச்சியும்! **பாகம் 11: குஞ்சரின் அதிரடிப் பதில்கள்! **தலைவிரித்தாடும் மகிந்தவின் பயங்கரவாதம்! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
11/18/2009 7:49:00 PM

300,000 Tamils and their relatives about 500,000 Curse Sonia Gandi family for the mass muder and make all Tamils hurts. The curse will definitely effect not only Sonia gandi's family also, Pranb, Ilangovan and Chithambaram familt too. They all have to answer to GOD not for people.

By Ramaiya
11/17/2009 4:54:00 AM

2 snakes got to gether plan to inject venum on Tamils and kill orphanage and disable.What a creature these people are.

By Rani
11/17/2009 4:52:00 AM

இழப்புக்கள் புதியவையும் அல்ல இது தான் முதல்தடவையும் அல்ல! கொண்ட இலட்சியம் கிட்டும் வரை புலி பதுங்கும். பாயவேண்டிய நேரம் பாயும், தலைவன் காலத்தில் ஈழம் காண்பது உறுதி. உலக நல்லெண்ண தமிழ் மான உணர்வு உள்ள மனிதாபிகளே தலைவன் இவ்வளவு நாளும் யார் உதவியுமின்றி உலக வல்லரசுகளோடு சண்டை இட்டதே முதல் உலக சாதனை. இலங்கைக்கு எத்தனை நாடுகள் ஆயுத உதவி பணஉதவி ஆளுதவி நம் தலைவனுக்கு எம் உறவுகள் உதவி ஒன்று மட்டும்தானே யாரேனும் ஒருவரால் இவ்வளவு காலம் நம் தலைவன் தளபதிகள் வீரமிகு மாவீர போராளிகள் போல் போரிட முடியுமா? சில சூழ்ச்சிகள் சிலதோல்விகள் பின்னடைவுகள் இவைஜெல்லாம் தற்காலிகமானவை தான். தலைவன் வருவான் புது படையணியுடன் சிங்கள ராஜபக்சே ராணுவத்துக்கு பதிலடி கொடுக்க உங்கள் உதவி மாணவ சமுதாய உதவி எல்லாம் எம் அண்ணனுக்கு தொடர்ந்து செய்யுங்கள். எம்மால் மட்டும் தான் எம் விடுதலையை வென்றெடுக்க முடியும். தமிழினமே இது அழுவதற்கான காலமல்ல பொங்கியெழும் காலம் இனியும் துக்கமா தடைகளை உடைத்து அண்ணன் கையை பலப்படுத்தி அண்ணன் வழியில் ஈழத்தை வென்றெடுக்க மாணவ சமுதாயமே பொங்கிஎழு உன் சக்திக்கு முன்னால் எல்லாம் தூசு, உலகமெல்லாம் பறக்கும்

By usanthan
11/16/2009 11:50:00 AM

நல்ல ஜெடி நாய்கள் இவனுங்களயெல்லாம் நடுத்தெருவில நிக்க வச்சி, அம்மனமா அடிக்கனும்.

By usanthan
11/16/2009 1:01:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்