Saturday, July 31, 2010 3:57 AM IST
Click
திண்டுக்கல்
பழனி அருகே கள் விற்ற 7 பேர் கைது

First Published : 10 Mar 2010 11:11:39 AM IST


பழனி, மார்ச் 9:      பழனி அருகே கள் விற்ற ஏழு பேரை போலீஸôர் கைது செய்தனர்.

பழனியை அடுத்த ஆயக்குடி நந்தவனக்குளத்தின் கரையில் பச்சளநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பெருமாள் (40), கணக்கன்பட்டியைச் சேர்ந்த மகாராஜன் (55)  ஆகியோரும், அய்யம்புள்ளியில் கொடைக்கானல் வரட்டாறைச் சேர்ந்த ஆறுமுகம் (42), பெருமாள் புதூரைச் சேர்ந்த மணி (21) ஆகியோரும், பொருந்தல் கரையில் பெருமாள் புதூரைச் சேர்ந்த ராஜேந்திரன் (28), லட்சுமி (54), கரிக்காரன்புதூரைச் சேர்ந்த கருப்புசாமி (31) ஆகியோரும் கள் விற்றுள்ளனர்.

இவர்களைக் கைது செய்த போலீஸôர், அவர்களிடமிருந்து தலா 5 லிட்டர்  கள்ளை கைப்பற்றி கொட்டி அழித்தனர்.

 

இது குறித்து, ஆயக்குடி, பழனி தாலுகா போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்