Saturday, July 31, 2010 4:23 AM IST
Click
முக்கியச் செய்திகள்
மகளிர் தினத்தில் 115 வயது மூதாட்டிக்கு ரொக்கப் பரிசு

First Published : 11 Mar 2010 10:03:46 AM IST

Last Updated : 11 Mar 2010 10:32:07 AM IST

தஞ்சாவூர்,​​ மார்ச் 10:​ மகளிர் தினத்தையொட்டி 115 வயது மூதாட்டிக்கு ரூ.​ 10,000 ரொக்கப்ப பரிசை தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.​ வைத்திலிங்கம் அண்மையில் வழங்கினார்.

தஞ்சாவூர் சீனிவாசபுரம் ராஜராஜசோழன் நகரில் வசிக்கும் அந்த 115 வயது மூதாட்டியின் பெயர் வேதவள்ளி.​ ரொக்கப்பரிசு பெற்ற அவர் அதிமுக பொதுச் செயலர் ஜெ.​ ஜெயலலிதாவிற்கும்,​​ ஆர்.​ வைத்திலிங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார்.

தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலர் எம்.​ ரங்கசாமி,​​ சட்டப்பேரவைத் தொகுதி செயலர்கள் துரை.​ திருஞானம் ​(தஞ்சாவூர்),​​ எம்.ஜி.எம்.​ சுப்பிரமணியன் ​(திருவையாறு),​​ ஒன்றியச் செயலர் துரை.​ வீரணன்,​​ எம்.ஜி.ஆர்.​ மன்ற இணைச் செயலர்கள் கு.​ பரசுராமன்,​​ வே.​ அறிவுடைநம்பி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்