Saturday, July 31, 2010 4:04 AM IST
Click
திண்டுக்கல்
மருத்துவமனை தினவிழா

First Published : 11 Mar 2010 10:31:00 AM IST


பழனி,​​ மார்ச் 10:​ பழனி அருகே,​​ ஆயக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை தினவிழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

​ ​ விழாவுக்கு,​​ தலைமை மருத்துவர் டாக்டர் சி.​ பூங்கொடி தலைமை வகித்தார்.​ டாக்டர் வீரசேகரன் வரவேற்றார்.

​ மாவட்ட சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஏ.​ ஆசைத்தம்பி விழாவின் நோக்கம் பற்றி பேசினார்.

​ ஆயக்குடி பேரூராட்சித் தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.​ பழனி எம்எல்ஏ மா.​ அன்பழகன் கலந்துகொண்டு,​​ கடந்த ஆண்டு சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவத் துறை அலுவலர்கள்,​​ செவிலியர்கள் மற்றும் கலை நிகழ்ச்சி,​​ பேச்சுப் போட்டிகளில் ​ வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

​ பழனி அன்னை பாரா மெடிக்கல் கல்லூரி நிர்வாக அலுவலர் பி.​ பிரேம்குமார்,​​ அமரபூண்டி சுகாதார ஆய்வாளர் வகாப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.​ ஆயக்குடி சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் தியாகேசன் நன்றி கூறினார்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்