Saturday, July 31, 2010 4:07 AM IST
Click
திண்டுக்கல்
வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்

First Published : 11 Mar 2010 10:31:10 AM IST


ஒட்டன்சத்திரம்,மார்ச் 10:​ திண்டுக்கல் மாவட்டம்,​​ ஒட்டன்சத்திரத்தில் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் விழிப்புணர்வுமுகாம் கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

​ கனரா வங்கியின் மாவட்ட முன்னோடியும்,மேலாளருமான பி.ஜம்புநாதன் முகாமுக்குத் தலைமை வகித்துத் தொடக்கிவைத்தார்.

​ கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரி டி.​ ஹெரால்டு ஜாக்ஸன் ​ வரவேற்றார்.​ பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எஸ்.சாமுவேல் நாகேந்திரன்,மதுரை கதர் கிராமத் தொழில்கள் ஆணைய வளர்ச்சி அதிகாரி இரா.பெ.​ அசோகன்,​​ திண்டுக்கல் ​ மாவட்டத் தொழில்மைய பொதுமேலாளர் சிவ.​ அய்யன்னன்,திண்டுக்கல் கதர் கிராமத் தொழில் வாரிய உதவி இயக்குநர் எல்.​ சுதாகர்,கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லூரியின் துணை முதல்வர் ஜான்சன் கிறிஸ்டோபர்,கீரனூர் ஊராட்சிமன்றத் தலைவரும்,டி.டி.எப்.சி உறுப்பினருமான ஏ.எம்.​ நாட்டுத்துரை,கல்லூரி இயந்திரவியல் துறை தலைவர் ஆர்.​ நாச்சிமுத்து ஆகியோர் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் நோக்கங்களையும்,விழிப்புணர்வையும் மாணவ-மாணவிகளுக்கு எடுத்துக்கூறினர்.​ மதுரை கதர் கிராமத் தொழில் ஆணைய வளர்ச்சி அதிகாரி சி.​ நீலமேகம் நன்றி கூறினார்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்