Friday, September 03, 2010 1:44 PM IST
Click
கோயம்புத்தூர்
மாணவர்களுக்கான கருத்தரங்கம்

First Published : 22 Apr 2009 02:25:25 AM IST


HTML clipboard

 

 புதுச்சேரி, ஏப். 21: புதுச்சேரியில் கற்பது தொடர்பான 3 நாட்கள் இலவசக் கருத்தரங்கம் நடைபெற்றது.

 புதுச்சேரி ஹோப் நிறுவனம், சைன்டாலஜி தன்னார்வலர் என்ற நிறுவனத்துடன் இணைந்து கற்பது எப்படி என்று கற்றுக் கொள்ள இலவசக் கருத்தரங்கை எம்.ஜி.ஆர்.நகரில் நடத்தியது.

 இந்த மூன்று நாள் கருத்தரங்கின் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

 இந்தக் கருத்தரங்கில் மாணவ, மாணவிகள் படிப்பதிலும், புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதிலும், அதில் அவர்களுக்கு ஏற்படும் தடைகள் என்னென்ன என்று கண்டறிந்து கொள்ள சைன்டாலஜி தன்னார்வலர் நிறுவனத்தைச் சேர்ந்த எலோஜி, ராமசாமி, ஏழுமலை, பிரனேஷ், செல்வமணி, அருண் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

 ஹோப் நிறுவன இயக்குனர் பெ.ஜோசப் விக்டர்ராஜ் வாழ்த்துரை வழங்கினார்.

 இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஹோப் நிறுவன அலுவலர்கள் அருண், விக்னேஷ், விமலா ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்