Friday, September 03, 2010 1:48 PM IST
Click
கோயம்புத்தூர்

இலக்கிய மன்ற துவக்க விழா (03/09/2010)
பல்லடம், செப். 2: கேத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்றத் துவக்க விழா நடந்தது. தலைமை ஆசிரியர் கனகராஜ் தலைமை வகித்தார். ஆசிரியர் வெங்கடேசன் வரவேற்றார். கலையாசிரியர் கிருபாகரன், ஓய்வு பெற்ற....

காலாவதியான பூச்சி மருந்து விற்றால் கடை உரிமம் ரத்து (03/09/2010)
தாராபுரம், செப். 2: காலாவதியான பூச்சி மருந்துகளை விற்பனை செய்யும் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டும் என்று வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தாராபுரம் வேளாண்மை அலுவலகத்தில் ....

தனித்துப் போட்டியிட பாஜக தயார் (03/09/2010)
தாராபுரம், செப். 2: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட பாஜக தயாராக உள்ளது என பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். அவர் தாராபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியது....

என்சிசி மாணவர்களுக்கு குடியரசு தின அணிவகுப்பு பயிற்சி (03/09/2010)
திருப்பூர், செப்.2: கோவை மண்டலத்துக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு குடியரசு தின அணிவகுப்புப் பயிற்சி வகுப்புகள் திருப்பூரில் அளிக்கப்பட்டு வருகிறது.÷திருப்பூர்....

கணியூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸôர் சோதனை (03/09/2010)
உடுமலை, செப்.2: உடுமலையை அடுத்துள்ள கணியூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் திடீர் சோதனை நடத்தினர்.÷மடத்துக்குளம் வட்டம் கணியூரில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. ....

அறிவியல் கண்காட்சி: சிறுநீரிலிருந்து மின்சாரம்! (03/09/2010)
திருப்பூர், செப்.2: மெட்ரிக். பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மனித சிறுநீர் மற்றும் கழிவு நீரிலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்பதை திருப்பூர் பள்ளி மாணவிகள் செய்து காட்டியத....

டிராக்டரில் இருந்து தவறி விழுந்த இளைஞர் சாவு (03/09/2010)
உடுமலை,செப்.2: டிராக்டரை ஓட்டிச் சென்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிந்தார்.உடுமலை வட்டம் பாப்பான்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ஈஸ்வரபிரபு (19). இவர் வியாழக்கிழமை பாலப்பம்பட்டியில் இருந்து பா....

பின்னலாடை நிறுவனங்களின் உற்பத்தி தரத்தை மேம்படுத்த ஊழியர்களுக்கு பயிற்சி (03/09/2010)
திருப்பூர், செப்.2: பின்னலாடை நிறுவனங்களின் உற்பத்தித் தரத்தை மேம்படுத்த நிறுவன ஊழியர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்க ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (ஏஇபிசி) நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.÷ஏஇ....

தமிழக மீனவர்கள் மீது ஒரே ஆண்டில் இலங்கை ராணுவம் 22 முறை தாக்குதல் (03/09/2010)
ஈரோடு, செப். 2: தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் ஒரே ஆண்டில் மட்டும் 22 முறை தாக்குதல் நடத்தியுள்ளது என, ஈரோடு மக்களவை உறுப்பினர் அ.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்தது:இந்திய....

கொங்கு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா (03/09/2010)
வெள்ளக்கோவில், செப்.2: வெள்ளக்கோவில் கொங்கு வேளாளர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இப்பள்ளி மாணவி எஸ்.பாலசரண்யா, மெட்ரிக். தேர்வில் 500க்கு 486 மதிப்ப....

கொப்பரை கொள்முதல் விலையை உயர்த்தக் கோரிக்கை (03/09/2010)
உடுமலை,செப்.2: கொப்பரை கொள்முதல் விலை கிலோ ஒன்றுக்கு | 44.50-லிருந்து | 50 ஆக உயர்த்தித் தர வேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.÷உடுமலை வட்டத்தில் உள்ள சுமார் 1 லட்சம் ஏக்கரில் 50 ....

தரச் சான்றில்லா மின் சாதனங்கள் விற்ற 2 கடைகள் மீது வழக்கு (03/09/2010)
திருப்பூர், செப்.2: தரச் சான்றில்லாத மின் சாதனங்களை விற்றதாக திருப்பூரில் 2 கடைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதுடன், அக்கடைகளில் இருந்த | 10 ஆயிரம் மதிப்புள்ள தரமற்ற மின் பொருட்கள் பறிமுதல் செய்....

கால்வாய் கரையில் சாயக்கழிவு கொட்டிய லாரி சிறைப்பிடிப்பு (03/09/2010)
திருப்பூர், செப். 2: பொங்குபாளையம் ஊராட்சியில் பாசனக் கால்வாய் கரையில் புதன்கிழமை இரவு சாய திடக்கழிவுகளை கொட்ட முயன்ற லாரியை மக்கள் சிறைப்பிடித்தனர். இதனால், அக்கிராமத்தில் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ....

தாய்-மகன் இடையே சொத்து தகராறு: கூலிப் படையைச் சேர்ந்த 3 பேர் கைது (03/09/2010)
உடுமலை,செப்.2: உடுமலை அருகே தாய்க்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட சொத்து தகராறில் தாக்குதலில் ஈடுபட்ட கூலிப் படையைச் சேர்ந்த 3 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். ÷மடத்துக்குளம் வட்டம் மயிலாபுரம் க....

| 300 கோடியில் நூல் வண்ணமிடும் பூங்கா: சாயப்பட்டறை உரிமையாளர்கள் முடிவு (03/09/2010)
சேலத்தில் சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சாயப்பட்டறை கழிவுகளால் சுற்றுச் சூழல் சீர்கேடு ஏற்படுவதாகக் கூறி சேலம் மாவட்டத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சுமா....

மாநகராட்சியில் ரகசிய கூட்டம் (03/09/2010)
சேலம், செப். 2: சேலம் மாநகராட்சியில் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் வியாழக்கிழமை நடத்திய ரகசிய ஆலோசனைக் கூட்டத்தால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் மாநகராட்சியில் கடந்த சில மாதங்களாக பல்வேறு பிரச்ன....

விபத்தில் இறந்த 4 மாணவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் கேட்டு கல்லூரி மாணவர்கள் மறியல் (03/09/2010)
சேலம், செப். 2: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே பேருந்து விபத்தில் இறந்த 4 மாணவர்களின் குடும்பத்துக்கு உதவித் தொகை வழங்கக் கோரி கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.ஆத்தூரை அடுத்த தேவியாக்....

பெரியார் சிலைக்கு பாதுகாப்பு (03/09/2010)
மேட்டூர், செப். 2: கோனூர் சமத்துவபுர பெரியார் சிலைக்கு தமிழர் பேரவையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மற்றும் நெல்லை ஆகிய சமத்துவபுரங்களில் உள்ள பெரியார் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள....

சாலை விபத்தில் மின் ஊழியர் சாவு (03/09/2010)
மேட்டூர், செப். 2: மேட்டூர் அருகே வியாழக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் மின் வாரிய ஊழியர் உயிரிழந்தார். மேட்டூர் அருகே உள்ள தொட்டில்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (38). இவர் மின் வாரியத்தில் பணியாற்றி....

சங்ககிரியில் நாளை மின் நிறுத்தம் (03/09/2010)
சங்ககிரி,செப்.2: சங்ககிரி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சங்ககிரி நகர், வைகுந்தம், மகுடஞ்சாவடி, சங்ககிரி மேற்கு, வெப்படை, தண்ணீர்பந்தல்பாளையம் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் ம....
பக்கம் / 9