
அடையாளம் தெரியாத ஆண் சடலம்
(03/09/2010)
வத்தலகுண்டு, செப். 2: வத்தலகுண்டு பிரதான சாலையில் பெரிய பள்ளிவாசல் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது. 40 வயது மதிக்கத்தக்க கருப்பு நிறமுள்ள அவர் சந்தனக் கலர் சட்டை, நீலநிற கட்டம்போட்ட லுங்கி அ....
|

மனித உரிமை அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்
(03/09/2010)
மதுரை, செப்.2: மனித உரிமை அமைப்புகளை முடக்கச் செய்யும் அரசு ஆணையைத் திரும்பப் பெறக் கோரி, மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு - தமிழ்நாடு சார்பில், மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடை....
|

தாமரைக்குளம் பேரூராட்சிக் கூட்டம்
(03/09/2010)
பெரியகுளம்,செப். 2: பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தில் பேரூராட்சிக் கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் வி. அன்பழகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஏ. தவமணி, நிர்வாக அலுவலர் பி. காமாட்சி மற்ற....
|

பெண் தற்கொலை
(03/09/2010)
போடி, செப். 2: போடி அருகே வெம்பக்கோட்டையைச் சேர்ந்த பாலசுப்பிரமணி மகள் விஜயலட்சுமி(25). முதுகலை பட்டதாரியான இவர், காவல் துறை சார்பு-ஆய்வாளர் பணிக்கு நடைபெற்ற எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். ....
|

வத்தலகுண்டில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு
(03/09/2010)
வத்தலகுண்டு, செப். 2: திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் ஆக்கிரமிப்பு அகற்றிய சில மாதங்களிலேயே மீண்டும் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது, இந்த ஆக்கிரமிப்பினால், கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள்,....
|
|
|
|
|

இலவச நோட்டுப் புத்தகம் வழங்கல்
(03/09/2010)
பெரியகுளம், செப். 2: பெரியகுளத்தில் பி.முத்து கருப்பையா அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் எம்.அன்புக்கரசன் விழாவி....
|

கார் மோதி ஆட்டோ ஓட்டுநர் சாவு
(03/09/2010)
தேனி, செப். 2: தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் ஆட்டோ மீது கார் மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் புதன்கிழமை இரவு உயிரிழந்தார். பழனிசெட்டிபட்டி சுகதேவ் தெருவைச் சேர்ந்தவர் ஜோதிமாணிக்கம்(39). ஆட்டோ ஓட்டுநரான இவர....
|

கம்பத்தில் காதலர்கள் தற்கொலை
(03/09/2010)
கம்பம், செப். 2: தேனி மாவட்டம், கம்பத்தில் காதலர்கள் விஷம் குடித்து வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டனர். கூடலூர் புதிய பஸ் நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் மணி ஆசாரி. இவரது மகள் ரேவதி (20). லேப் டெக்ன....
|

வரதட்சிணைக் கொடுமை: 2 பேர் கைது
(03/09/2010)
தேனி, செப். 2: கூடலூரில் வரதட்சிணை கேட்டு மனைவியை வீட்டை விட்டுத் துரத்தியதாக கணவர் மற்றும் மாமியாரை உத்தமபாளையம் மகளிர் காவல் நிலையப் போலீஸôர் புதன்கிழமை இரவு கைது செய்தனர். கம்பம் அருகே காமயகவு....
|

ஆள்மாறாட்டத்தில் ஒருவருக்கு கத்திக் குத்து
(03/09/2010)
போடி, செப். 2: குரங்கனி அருகே உள்ள போடிமெட்டு கிராமத்தில் சந்தேகத்தின் பேரில் ஆள்மாற்றாட்டமாக ஒருவர் கத்தியால் குத்தப்பட்டது குறித்து குரங்கனி போலீஸôர் புதன்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி ....
|

செப்.5 மின் தடை ஏற்படும் பகுதிகள்
(03/09/2010)
சின்னமனூர், செப். 2: கூடலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் செப்டம்பர் 5-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மின்தடை ஏற்படும் என சின்னமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் அ.சுப்பிரமணியன் தெரிவித்துள்....
|

கிருஷ்ண ஜயந்தி விழா
(03/09/2010)
பெரியகுளம், செப். 2: பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள நாமத்வாரில் குளோபல் ஆர்கனைசேஷன் ஃபார் டிவைனிட்டி இந்தியா டிரஸ்ட் சார்பில் கிருஷ்ண ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ண பகவானுக்கு அலங்காரம் ச....
|

சீலையம்பட்டி சமத்துவபுரம் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
(03/09/2010)
தேனி, செப். 2: சீலையம்பட்டியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைப்பதற்கான நிலம் சமன்படுத்தும் பணிகளை வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் பூ. முத்துவீரன் ஆய்வு செய்தார். மாவட்டத்தில் ஆண்டிபட்டி ஒன்றியத்தில....
|

தேமுதிக ஆலோசனை கூட்டம்
(03/09/2010)
வத்தலகுண்டு, செப். 2: வத்தலகுண்டு தே.மு.தி.க ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பேரூர் தே.மு.தி.க சார்பில் முப்பெரும் விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியச் செயலாளர் ஜெர்மான் ராஜா தலைமை வ....
|

நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டக் கூட்டம்
(03/09/2010)
பழனி, செப். 2: பழனி நகர் மன்றப் பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டக் கூட்டம் நகர் மன்றத் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர் மன்றத் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். ஆ....
|
|
|

ஜி.டி.என். கல்லூரியில் இயற்பியல் போட்டி
(03/09/2010)
திண்டுக்கல், செப். 2: திண்டுக்கல் ஜி.டி.என். கலைக் கல்லூரியில் பள்ளிகள் இடையேயான இயற்பியல் தொடர்பான போட்டி நடைபெற்றது. போட்டிகளை கல்லூரி முதல்வர் என்.மார்க்கண்டேயன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்....
|

கருத்தரங்கம்
(03/09/2010)
பழனி, செப். 2: பழனி பாலமுருகன் பாலிடெக்னிக் கல்லூரியில் என்எஸ்எஸ் சார்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. மாணவர்களும், சமூக சேவையும் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு முதல்வர் பத்மநாபன....
|