|
|

சீர்காழியில் பள்ளி மாணவரை காணவில்லை என புகார்
(03/09/2010)
சீர்காழி, செப். 2: நாகை மாவட்டம், சீர்காழியில் பள்ளிக்கு சென்ற மாணவரை காணவில்லை என போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. சீர்காழி அருகே உள்ள பாதரகுடி வடக்கு தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் முத்துக....
|

பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
(03/09/2010)
மன்னார்குடி, செப். 2: தொலைத்தொடர்பு, வங்கி, காப்பீட்டு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னார்குடியில் தொலைத்தொடர்பு அலுவலகம் முன் அதன் ஊழியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்ட....
|

மன்னார்குடி பின்லே பள்ளி விளையாட்டு விழா
(03/09/2010)
மன்னார்குடி, செப். 2: மமன்னார்குடி பின்லே மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் டி. ஜோசப் தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் த. செல்லையா முன்னிலை வகித....
|

தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலர் சங்கம் பங்கேற்பு
(03/09/2010)
நாகப்பட்டினம், செப். 2: விலைவாசி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செப். 7 ஆம் தேதி நடத்தப்படவுள்ள நாடுதழுவிய பொது வேலைநிறுத்தத்தில் தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலர் சங்கம் பங்கேற்கும் எனத் த....
|

ஏர் இந்தியா விமானங்களின் நேரம் செப். 13 முதல் மாற்றம்
(03/09/2010)
திருச்சி, செப். 2: திருச்சியிலிருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களின் நேரம் செப். 13-ம் தேதி முதல் மாற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட விவரம்: "இந்த நிறுவன....
|
|
|

குரு பரிகார கோயிலில் 2 கட்டமாக லட்சார்ச்சனை
(03/09/2010)
நீடாமங்கலம், செப். 2: திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குரு பரிகார கோயிலில் அறங்காவலர் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு அறங்காவலர் குழுத் தலைவர் வ....
|

பொறையாறு ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
(03/09/2010)
பொறையாறு, செப். 2: பொறையாறு ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு ரோட்டரி சங்க உதவி ஆளுநர் சந்திரன் தலைமை வகித்தார். சங்கத்தின் புதிய தலைவராக சேதுராமலிங்கம....
|

காவல் உதவி ஆய்வாளரை தரக்குறைவாக பேசிய இளைஞர் கைது
(03/09/2010)
சீர்காழி, செப். 2: நாகை மாவட்டம், சீர்காழி நகரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரை குடிபோதையில் தரக்குறைவாக பேசிய இளைஞரை போலீஸôர் கைது செய்தனர். சீர்காழி அருகே உள்ள கொ....
|
|
|

கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு
(03/09/2010)
வேதாரண்யம், செப். 2: நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு புதன்கிழமை இரவு நடைபெற்றது. வேதாரண்யேசுவரர் கோயில் மணிக்கர்ணிகை தீர்த்த....
|

மயிலாடுதுறையில் தீத்தடுப்பு பயிற்சி முகாம்
(03/09/2010)
மயிலாடுதுறை, செப். 2: நாகை மாவட்டம், மயிலாடுதுறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் 18 வயதுக்கு மேல்பட்டவர்களுக்கான 10 நாள் தீத்தடுப்பு மற்றும் இயற்கை பேரிடர் உயிர் மீட்பு குறித்த பயிற்சி ....
|

மதநல்லிணக்கம் மேம்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்
(03/09/2010)
திருவாரூர், செப். 2: மதநல்லிணக்கம் மேம்பட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன். திருவாரூர் மாவட்ட மதநல்லிணக்க மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் ஆட்ச....
|

தெற்கு ரயில்வே உதவி துணைப் பொதுமேலாளர் ஆய்வு
(03/09/2010)
கும்பகோணம், செப். 2: கும்பகோணம் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே உதவி துணைப் பொதுமேலாளர் ஸ்ரீவத்ஸô வியாழக்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டார். திருச்சியிலிருந்து கும்பகோணம் வரை ரயில் பாதையை பார்வையிட்ட அவர....
|
|
|

சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரத்தை அடிப்படையாகக் கொண்டது
(03/09/2010)
தஞ்சாவூர், செப். 2: தஞ்சாவூர் பெரியகோயிலில் உள்ள ராஜராஜசோழன் ஓவியங்கள் சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரத்தை (பதிகம்) அடிப்படையாகக் கொண்டது என்றார் தமிழகத் தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் ரா. நாகசாமி. ....
|

தஞ்சை ராணுவ வீரர் லேலடாக்கில் சாவு
(03/09/2010)
தஞ்சாவூர், செப். 2: தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மூச்சுத் திணறல் காரணமாக திங்கள்கிழமை (ஆக.30) உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு மேலபள்ளியேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன....
|

வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆர்ப்பாட்டம்
(03/09/2010)
தஞ்சாவூர், செப். 2: தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அனைத்து வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ....
|
|
|