Friday, September 03, 2010 1:54 PM IST
Click
திருச்சி

ஊர்க்காவல் படையினருக்கு யோகா, சித்த மருத்துவ விழிப்புணர்வுப் பயிற்சி (03/09/2010)
திருவாரூர், செப். 2: திருவாரூர் மாவட்ட ஊர்க்காவல் படை வீரர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சியும், சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாமும் திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற....

சீர்காழியில் பள்ளி மாணவரை காணவில்லை என புகார் (03/09/2010)
சீர்காழி, செப். 2: நாகை மாவட்டம், சீர்காழியில் பள்ளிக்கு சென்ற மாணவரை காணவில்லை என போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. சீர்காழி அருகே உள்ள பாதரகுடி வடக்கு தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் முத்துக....

பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் (03/09/2010)
மன்னார்குடி, செப். 2: தொலைத்தொடர்பு, வங்கி, காப்பீட்டு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னார்குடியில் தொலைத்தொடர்பு அலுவலகம் முன் அதன் ஊழியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்ட....

மன்னார்குடி பின்லே பள்ளி விளையாட்டு விழா (03/09/2010)
மன்னார்குடி, செப். 2: மமன்னார்குடி பின்லே மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் டி. ஜோசப் தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் த. செல்லையா முன்னிலை வகித....

தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலர் சங்கம் பங்கேற்பு (03/09/2010)
நாகப்பட்டினம், செப். 2: விலைவாசி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செப். 7 ஆம் தேதி நடத்தப்படவுள்ள நாடுதழுவிய பொது வேலைநிறுத்தத்தில் தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலர் சங்கம் பங்கேற்கும் எனத் த....

ஏர் இந்தியா விமானங்களின் நேரம் செப். 13 முதல் மாற்றம் (03/09/2010)
திருச்சி, செப். 2: திருச்சியிலிருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களின் நேரம் செப். 13-ம் தேதி முதல் மாற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட விவரம்: "இந்த நிறுவன....

திருவாரூரிலிருந்து 2,000 சத்துணவு பணியாளர்கள் பங்கேற்க முடிவு (03/09/2010)
திருவாரூர், செப். 2: சென்னையில் செப். 20-ம் தேதி தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து நடைபெறவுள்ள பேரணியில் திருவாரூர் மாவட்டத்திலிருந்து 2,000 சத்துணவுப் பணியாளர்கள் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.....

குரு பரிகார கோயிலில் 2 கட்டமாக லட்சார்ச்சனை (03/09/2010)
நீடாமங்கலம், செப். 2: திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குரு பரிகார கோயிலில் அறங்காவலர் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு அறங்காவலர் குழுத் தலைவர் வ....

பொறையாறு ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு (03/09/2010)
பொறையாறு, செப். 2: பொறையாறு ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு ரோட்டரி சங்க உதவி ஆளுநர் சந்திரன் தலைமை வகித்தார். சங்கத்தின் புதிய தலைவராக சேதுராமலிங்கம....

காவல் உதவி ஆய்வாளரை தரக்குறைவாக பேசிய இளைஞர் கைது (03/09/2010)
சீர்காழி, செப். 2: நாகை மாவட்டம், சீர்காழி நகரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரை குடிபோதையில் தரக்குறைவாக பேசிய இளைஞரை போலீஸôர் கைது செய்தனர். சீர்காழி அருகே உள்ள கொ....

குத்தாலம் அருகே குளத்தில் மூழ்கி இறந்தவரின் சடலம் மீட்பு (03/09/2010)
மயிலாடுதுறை, செப். 3: நாகை மாவட்டம், குத்தாலம் அருகே குளத்தில் மூழ்கி இறந்து கிடந்தவரின் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. குத்தாலம் வட்டம், திருவாவடுதுறையைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (31). விவசாய கூலி ....

கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு (03/09/2010)
வேதாரண்யம், செப். 2: நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு புதன்கிழமை இரவு நடைபெற்றது. வேதாரண்யேசுவரர் கோயில் மணிக்கர்ணிகை தீர்த்த....

மயிலாடுதுறையில் தீத்தடுப்பு பயிற்சி முகாம் (03/09/2010)
மயிலாடுதுறை, செப். 2: நாகை மாவட்டம், மயிலாடுதுறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் 18 வயதுக்கு மேல்பட்டவர்களுக்கான 10 நாள் தீத்தடுப்பு மற்றும் இயற்கை பேரிடர் உயிர் மீட்பு குறித்த பயிற்சி ....

மதநல்லிணக்கம் மேம்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் (03/09/2010)
திருவாரூர், செப். 2: மதநல்லிணக்கம் மேம்பட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன். திருவாரூர் மாவட்ட மதநல்லிணக்க மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் ஆட்ச....

தெற்கு ரயில்வே உதவி துணைப் பொதுமேலாளர் ஆய்வு (03/09/2010)
கும்பகோணம், செப். 2: கும்பகோணம் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே உதவி துணைப் பொதுமேலாளர் ஸ்ரீவத்ஸô வியாழக்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டார். திருச்சியிலிருந்து கும்பகோணம் வரை ரயில் பாதையை பார்வையிட்ட அவர....

"தஞ்சை எல்ஐசி கோட்டத்தில் நிகழாண்டு | 630 கோடி பிரீமியம் இலக்கு' (03/09/2010)
தஞ்சாவூர், செப். 2: தஞ்சாவூர் எல்ஐசி கோட்டத்தில் நிகழாண்டு 5.57 லட்சம் பாலிசிகளும் , | 630 கோடி முதல் பிரீமியம் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் கோட்ட முதுநிலை மண்டல மேலாளர் ப. இசக்கிராஜ....

சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரத்தை அடிப்படையாகக் கொண்டது (03/09/2010)
தஞ்சாவூர், செப். 2: தஞ்சாவூர் பெரியகோயிலில் உள்ள ராஜராஜசோழன் ஓவியங்கள் சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரத்தை (பதிகம்) அடிப்படையாகக் கொண்டது என்றார் தமிழகத் தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் ரா. நாகசாமி. ....

தஞ்சை ராணுவ வீரர் லேலடாக்கில் சாவு (03/09/2010)
தஞ்சாவூர், செப். 2: தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மூச்சுத் திணறல் காரணமாக திங்கள்கிழமை (ஆக.30) உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு மேலபள்ளியேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன....

வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆர்ப்பாட்டம் (03/09/2010)
தஞ்சாவூர், செப். 2: தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அனைத்து வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ....

இலவச மடக்கு சக்கர நாற்காலி பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் (03/09/2010)
தஞ்சாவூர், செப். 2: பல்வகை குறைபாடுகளுடைய, கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் இலவசமாக மடக்கு சக்கர நாற்காலி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்முகம் தெரிவித்துள்ளார். இதுக....
பக்கம் / 47