
100 தொகுதிகளில் "பென்னாகரம் பார்முலா'
(03/09/2010)
திருவண்ணாமலை, செப். 2: வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, 100 தொகுதிகளில் பென்னாகரம் இடைத்தேர்தல் பார்முலா நடைமுறைப்படுத்தப்படும் என பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறினார். போளூரில் அவர் வியாழக்கிழமை நிருப....
|

போக்குவரத்துக்கு இடையூறு: 15 தள்ளுவண்டிகள் பறிமுதல்
(03/09/2010)
வந்தவாசி, செப்.2: வந்தவாசியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்ததாக 16 பேர் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 15 தள்ளுவண்டிகள் மற்றும் ஒரு மினி டெம்போ ப....
|

பெருமாள் கோயிலில் செப்.5-ல் திருக்கல்யாணம்
(03/09/2010)
செங்கம், செப். 2: செங்கம் ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத ஸ்ரீ ருக்மணி சத்யபாமா ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (செப். 5) திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவையொட்டி சனிக்கிழமை மாலை சுவா....
|

ஆரணியில் ஜவுளிப் பூங்கா அமைக்க இடம் தேர்வு
(03/09/2010)
ஆரணி, செப் 2: ஆரணி அருகேயுள்ள ஆதனூர் கிராமத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மு.ராஜேந்திரன் கூறினார். ஆரணியை அடுத்த ஆதனூர் கிராமத்தில் ஜவுளிப் பூங்கா அமையவு....
|
|
|

"சிறுவர் சினிமா மேலும் வளர்ச்சி அடைய வேண்டும்'
(03/09/2010)
வந்தவாசி, செப். 2: சிறுவர்களுக்கான சினிமா மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று ஆவணப் பட இயக்குநரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநில உதவி பொதுச்செயலருமான எஸ்.ராமசந்திரன் பேசி....
|
|
|
|
|

விநாயகர் சதுர்த்தி: பிள்ளையார்பட்டியில் கொடியேற்றம்
(03/09/2010)
திருப்பத்தூர், செப். 2: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் சதுர்த்தி விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 9 மணிக்கு கொ....
|
|
|
|
|
|
|

தருமபுரி மாவட்டத்தில் இசைப்பள்ளி அமைக்க கோரிக்கை
(03/09/2010)
தருமபுரி, செப்.2: தருமபுரி மாவட்டத்தில் இசைப்பள்ளி தொடங்க வேண்டுமென மாவட்ட அதியமான் அனைத்து கலைஞர்கள் நல சங்கம் கோரியுள்ளது. தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற்ற சங்க மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறைவ....
|
|
|

சரக அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம்
(03/09/2010)
தருமபுரி, செப்.2: தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சரக அளவிலான தடகளப் போட்டிக்கள் வியாழக்கிழமை தொடங்கின. மாவட்ட உயர்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் தடகள விளையாட்டுக் கழகம், தருமபுரி செந்தில் ம....
|
|
|
|
|
|
|

அரூர் 7-வது வார்டில் தெருவிளக்கு அமைக்க கோரிக்கை
(03/09/2010)
அரூர், செப்.2: அரூர் பேரூராட்சி 7-வது வார்டு பகுதியில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு வியாழக்கிழமை மனு அனுப்பியுள்ளனர்.மனு விவரம்: அரூர் பேரூராட்சியின் 7-....
|
|
|