Friday, September 03, 2010 1:50 PM IST
Click
வேலூர்

100 தொகுதிகளில் "பென்னாகரம் பார்முலா' (03/09/2010)
திருவண்ணாமலை, செப். 2: வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, 100 தொகுதிகளில் பென்னாகரம் இடைத்தேர்தல் பார்முலா நடைமுறைப்படுத்தப்படும் என பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறினார். போளூரில் அவர் வியாழக்கிழமை நிருப....

போக்குவரத்துக்கு இடையூறு: 15 தள்ளுவண்டிகள் பறிமுதல் (03/09/2010)
வந்தவாசி, செப்.2: வந்தவாசியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்ததாக 16 பேர் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 15 தள்ளுவண்டிகள் மற்றும் ஒரு மினி டெம்போ ப....

பெருமாள் கோயிலில் செப்.5-ல் திருக்கல்யாணம் (03/09/2010)
செங்கம், செப். 2: செங்கம் ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத ஸ்ரீ ருக்மணி சத்யபாமா ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (செப். 5) திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவையொட்டி சனிக்கிழமை மாலை சுவா....

ஆரணியில் ஜவுளிப் பூங்கா அமைக்க இடம் தேர்வு (03/09/2010)
ஆரணி, செப் 2: ஆரணி அருகேயுள்ள ஆதனூர் கிராமத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மு.ராஜேந்திரன் கூறினார். ஆரணியை அடுத்த ஆதனூர் கிராமத்தில் ஜவுளிப் பூங்கா அமையவு....

நகை கொள்ளை வழக்கில் | 20 லட்சம் நகைகள் மீட்பு; 3 இளைஞர்கள் கைது (03/09/2010)
திருவண்ணாமலை, செப். 2: வெம்பாக்கம் நகைக் கொள்ளை வழக்கில், 3 இளைஞர்களை போலீஸôர் கைது செய்தனர். மேலும், |20 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டன. சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த மாங்கிலால் (29), மடிப்பா....

"சிறுவர் சினிமா மேலும் வளர்ச்சி அடைய வேண்டும்' (03/09/2010)
வந்தவாசி, செப். 2: சிறுவர்களுக்கான சினிமா மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று ஆவணப் பட இயக்குநரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநில உதவி பொதுச்செயலருமான எஸ்.ராமசந்திரன் பேசி....

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கணினிப் பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம் (03/09/2010)
திருவண்ணாமலை, செப். 2: திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடைபெறவுள்ள கணினிப் பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என மண்டல இணைப்பதிவாளர் ச.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வ....

குடிநீர் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மறியல் போலீஸôர்-கிராம மக்கள் தகராறு (03/09/2010)
ஆரணி, செப். 2: ஆரணி அருகே மற்ற கிராமங்களுக்கு குடிநீர் வழங்க எதிர்ப்புத் தெரிவித்து, காமக்கூர்பாளையம் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும் போலீஸôருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆரணி....

விநாயகர் சதுர்த்தி: பிள்ளையார்பட்டியில் கொடியேற்றம் (03/09/2010)
திருப்பத்தூர், செப். 2: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் சதுர்த்தி விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 9 மணிக்கு கொ....

"அனைத்துத் துறைகளிலும் பங்கு வகிக்கிறது தகவல் தொழில்நுட்பம்' (03/09/2010)
ஒசூர், செப்.2: அனைத்துத் துறைகளிலும் தகவல் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகித்து வருகிறது என இந்தியப் பொறியாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.ஆர்.சேஷாத்திரி கூறினார். இந்திய பொறியாளர் சங்க மாணவர் பிர....

டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு சீருடை வழங்க கோரிக்கை (03/09/2010)
தருமபுரி செப்.2: டாஸ்மாக் கிடங்கு சுமைப்பணி தொழிலாளர்களுக்கு சீருடை மற்றும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என சிஐடியூ தொழிலாளர்கள் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.குணசேகரன் கூறினார். தருமபுரி டாஸ்மாக் கிடங....

மாற்றுத்திறன் மாணவர்கள் 78 பேருக்கு அறுவை சிகிச்சை பரிசோதனை (03/09/2010)
கிருஷ்ணகிரி, செப்.2: கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 78 மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் அறுவை சிகிச்சை பரிசோதனைக்காக சேலத்தில் உள்ள பாலிகிளிக் மருத்துவமனைக்கு வியாழக்கிழமை சென்றனர். அவர்களை மாவட்ட ஆட்ச....

தருமபுரி மாவட்டத்தில் இசைப்பள்ளி அமைக்க கோரிக்கை (03/09/2010)
தருமபுரி, செப்.2: தருமபுரி மாவட்டத்தில் இசைப்பள்ளி தொடங்க வேண்டுமென மாவட்ட அதியமான் அனைத்து கலைஞர்கள் நல சங்கம் கோரியுள்ளது. தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற்ற சங்க மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறைவ....

கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படுமா? (03/09/2010)
கிருஷ்ணகிரி, செப்.2: கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டுமென்ற விவசாயிகளின் 50 ஆண்டு கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. கிருஷ்ணகிரி அருகே உள்ள திப்பனப்பள்ளி மற்று....

சரக அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம் (03/09/2010)
தருமபுரி, செப்.2: தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சரக அளவிலான தடகளப் போட்டிக்கள் வியாழக்கிழமை தொடங்கின. மாவட்ட உயர்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் தடகள விளையாட்டுக் கழகம், தருமபுரி செந்தில் ம....

பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை காலம் நீட்டிப்பு (03/09/2010)
கிருஷ்ணகிரி, செப்.2: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கைக்கான காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதன் முதல்வர் கு.சுப்பிரமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வியா....

நிதி மோசடி குற்றச்சாட்டு சேலம் மண்டல தொழிலாளர் துணை ஆணையர் சஸ்பெண்ட் (03/09/2010)
சேலம், செப். 2: பல லட்ச ரூபாய் நிதி மோசடி குற்றச்சாட்டு காரணமாக, சேலம் மண்டல தொழிலாளர் துறை துணை ஆணையர் டி.செüந்திர பாண்டியன் தாற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி....

லாரி உரிமையாளர்களுக்கு சட்டமேலவை உறுப்பினர் பதவி வழங்கக் கோரிக்கை (03/09/2010)
நாமக்கல், செப்.2: சட்ட மேலவையில் லாரி உரிமையாளர்களுக்கு உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என, நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்ற சங்கத்தின....

அரூர் 7-வது வார்டில் தெருவிளக்கு அமைக்க கோரிக்கை (03/09/2010)
அரூர், செப்.2: அரூர் பேரூராட்சி 7-வது வார்டு பகுதியில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு வியாழக்கிழமை மனு அனுப்பியுள்ளனர்.மனு விவரம்: அரூர் பேரூராட்சியின் 7-....

கிருஷ்ணகிரி எல்.ஐ.சி. கிளைக்கு | 35.5 கோடி நிதி திரட்ட இலக்கு (03/09/2010)
கிருஷ்ணகிரி, செப்.2: கிருஷ்ணகிரி எஸ்.ஐ.சி. கிளைக்கு நடப்பாண்டில் | 35.5 கோடி நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் வி.அருண் ராய் கூறினார். கிருஷ்ணகிரி கிளை அலுவலகத்தில் வியாழக்....
பக்கம் / 28