Friday, September 03, 2010 1:45 PM IST
Click
கட்டுரைகள்

கதவில்லா சிறைகள் (03/09/2010)
சிறைச்சாலைகள் சட்டத்தின் பிடியில் சிக்கியவர்களை நல்வழிப்படுத்தும் இடமா அல்லது தண்டனை பெற்றவர்களைத் துன்புறுத்த வேண்டிய நரகமா என்ற சர்ச்சை அவ்வப்பொழுது சமுதாய நிலைக்கு ஏற்றாற்போல் மாறிக்கொண்டு வருவதைக்....

உங்களுக்குள்ளே பேசிக்கொண்டால்...? (03/09/2010)
இதோ அடுத்த மத்திய கிழக்குப் பேச்சுகள் தொடங்கிவிட்டன. பாலஸ்தீனத்தின் முகமது அப்பாஸ், இஸ்ரேலின் பெஞ்சமின் நெதன்யாகு, ஜோர்டானின் அப்துல்லா, எகிப்தின் ஹோஸ்னி முபாரக் ஆகியோர் வாஷிங்டனை முற்றுகையிட்டுப் பேச....

அமெரிக்காவின் இன்னொரு முகம்! (02/09/2010)
ாராள அகலத்தில் சாலைகள், குப்பைகள் இல்லாத மிகச் சுத்தமான தெருக்கள், ஜொலிக்கும் தெரு விளக்குகள், பறந்து செல்லும் கார்கள் என எல்லாமே என்னை வாயடைக்கச் செய்தன. சிகாகோவின் ஓ'ஹாரே விமான நிலையத்திலிருந்து ....

புதிய உருவில் பயங்கரவாதம் (02/09/2010)
ிரவாதிகள் ஊடுருவல் மட்டுமல்லாமல் உள்நாட்டிலேயே புதிய உருவில் பயங்கரவாதம் தலைதூக்கி வருவதாகக் கவலையுடன் குறிப்பிட்டுள்ளார். இளைஞர்களை குறிப்பாக, பெண்களைத் தீவிரவாதிகளாக உருவாக்கும் முயற்சி நடந்து வ....

விவசாயக் கடன்களில் விவசாயம் உள்ளதா? (31/08/2010)
பசுமைப்புரட்சி தொடங்கப்பட்ட காலத்தில் 1960-களிலிருந்து கிராமங்களில் கிராமிய விவசாயக் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. கி.பி. 2000-க்குப் பின் நாட்டுடைமையாக்கப்பட்ட அரசு வங....

விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது (31/08/2010)
சீனாவின் பெய்ஜிங்-திபெத் தேசிய நெடுஞ்சாலையில் சமீபத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. 100 கிலோ மீட்டர் தூரத்தில் 10 நாள்கள் நீடித்த இந்தப் போக்குவரத்து நெர....

சுற்றுலாவும் சுற்றுச்சூழலும்...? (30/08/2010)
சுற்றுலா என்றவுடன் நினைவுக்கு வருவது மலை வாசஸ்தலங்கள்தான். இன்றைய நிலையில் சுற்றுலா செல்ல விரும்பும் ஒருவரின் பயணத் திட்டத்தில் கண்டிப்பாக ஏதாவது ஒரு மலைவாசஸ்தலம் இடம்பெற்றே தீரும். அந்த அளவுக்கு ....

செயல்படாத பிரதமர் நீரஜா சௌத்ரி (30/08/2010)
கடந்த சுதந்திர தினத்தன்று தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங் மிகவும் சோர்ந்து காணப்பட்டார். இதர அமைச்சர்கள் வெளியிட்ட கவலைகளின் தொகுப்பாகவே பிரதமரின் பேச....

பயிரை மேயும் வேலிகள் (28/08/2010)
மாதா, பிதா, குரு, தெய்வம்... என்ற முன்னோர்கள் சொல்லி வைத்த வரிசையில் ஆசிரியர்கள் மூன்றாவதாக இடம்பிடித்துள்ளனர். ஆனால், அத்தகைய ஆசிரியர்களில், சில ஆசிரியர்களின் செயல்பாடுகள் வேலியே பயிரை மேய்ந்து விடுக....

வாக்காளர் காத்திருக்கிறார், எச்சரிக்கை... (28/08/2010)
அடுத்தபடியாக பிகார் சட்டப் பேரவைக்குத்தான் பொதுத் தேர்தல் நடக்க வேண்டும்; அதற்கு முன்னதாக உலகின் சில நாடுகளில் நடந்து முடிந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் உணர்த்தும் பாடம் என்னவென்று பார்ப்போம். பிரிட்....

முதுகெலும்பு இல்லாதவர்களா மக்கள்? (27/08/2010)
மத்திய அமைச்சர் ஒருவரின் வாரிசு அவர். "இந்தியாவின் எதிர்காலமே வருக' என்று அவருக்கு 40 அடி உயர பிளக்ஸ் விளம்பரம். பின்னலாடை நகரமான திருப்பூரில் சில வாரங்களுக்கு முன் பல இடங்களில் இத்தகைய கட்அவுட்களைக் ....

அதிகாரச் சதுரங்கத்தில் ஆட்டம்போடும் மத்திய அரசு (27/08/2010)
சதுரங்க விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்று உலக அளவில் முதல் இடத்தைப் பெற்றிருப்பவர் விஸ்வநாதன் ஆனந்த். சதுரங்கம் என்பது கடந்த 25 நூற்றாண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவில் உருவான ஒரு விளையாட்டு ஆகும். ....

வழிகாட்டிகள் "வலி' தரலாமா? (26/08/2010)
மாதா, பிதா, குரு எனப் பெற்றோருக்கு அடுத்தபடியாக வைத்துப் போற்றப்படுகின்றனர் ஆசிரியர்கள். வாழ்வில் உயர்ந்த நிலையில் உள்ள பலர், தங்கள் உயர்வுக்குக் காரணம் எனக் கூறித் தங்கள் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களை ந....

என்னே இவ்வாட்சி இனிதேயம்மா...! (26/08/2010)
எத்தனை காலம் இந்த காஷ்மீரைக் கட்டி மாரடிப்பது? கொடுத்துவிட வேண்டியதுதானே... ஒரு பிரச்னையாவது தீர்ந்து விடுமே'' என அறியாமையில் உள்ள மக்கள் பேசினால் பரவாயில்லை. விவரம் தெரிந்தவர்களே பேசுகிறார்கள். பாகிஸ....

முதல்வரின் மனு நீதி (25/08/2010)
இந்திய நிர்வாக அமைப்பு எஃகு அமைப்பு என ஒரு காலத்தில் அழைக்கப்பட்டது. அறிவுக் கூர்மையும், நிர்வாகத் திறனும் நிறைந்த இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐ.சி.எஸ். தேர்வுக்குப் பயிற்சியளிக்கப்பட்டு உருவாக்....

ஜாதிகள் கணக்கெடுப்பு தொடங்கட்டும் (24/08/2010)
இந்தக் கட்டுரையாளனுக்கு ஜாதி பிடிக்காது; கட்டுரையை வாசிக்கும் உங்களுக்கும்கூட ஜாதி பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு ஜாதியிலும் 4,830 கோத்திரங்கள் என்கிற உள்பிரிவுகள் உள்ள ஒரு நாட்டில் வாழ்ந்துகொ....

மௌனமாய் நடக்கும் நதிநீர்ப் புரட்சி! (24/08/2010)
நீரின்றி அமையாது உலகு என்பர். ஆனால், உலகம் முழுவதும் தண்ணீருக்காகப் பிரச்னைகளும், யுத்தங்களும்கூட நடக்கிற சூழல்கள் ஏற்பட்டுள்ளன. உலக நாடுகளுக்கிடையே பாயும் நதிகளின் நீரைப் பங்கீடு செய்வதை பற்றி விவாதி....

லாலு - பாஸ்வான் கூட்டணி: நிதீஷூக்கு நிர்பந்தம் (23/08/2010)
கடந்த வாரத்தில் ஒருநாள் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் கவலை தோய்ந்த முகத்துடன் கண்களை மூடியவாறு அமர்ந்திருந்தார் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத். சுற்றியிருந்த சகாக்களிடம், "நான் நன்றாகத் தூங்கி 5....

யாரிடம் போய்முறையிடுவது? (23/08/2010)
விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, காஷ்மீரில் தொடர்ந்து வரும் மோதல்கள், மாவோயிஸ்டுகள் பிரச்னை போன்றவற்றால் மக்கள் பெரும்பாடுபட்டுக் கொண்டிருக்க, தங்களின் ஊதிய உயர்வுக்காக மக்களவையை ஒத்திவைக்கும் அளவுக்க....

மனித உரிமைகளைக் காப்பாற்றாத ஜனநாயகம்! (21/08/2010)
இராக்கில் இன்னும் யுத்தம் நடந்துகொண்டுதான் இருக்கிறது; அமெரிக்க ராணுவத்துக்கும் ஆட்சியாளர்களுக்கும் உதவுகிறவர்கள் என்று தாங்கள் சந்தேகிக்கும் யாரையும் தற்கொலைப் படையினர் அழித்து வருகின்றனர். ராணுவத்து....
பக்கம் / 6