
நாடாளுமன்றத்தின் மொழிப் பிரச்னை
(09/02/2010)
உலகில் எந்த நாட்டிலும் உள்ள மக்களுக்கும் தம்முடைய விருப்பங்களையும் கருத்துகளையும் எளிதாக உணர்வுடன் வெளியிட அவர்களின் தாய்மொழிதான் முதன்மையான சாதனமாகும். அதிலும் குறிப்பாகத் தமிழ் மக்களுக்குத் தனிப்பட....
|

புதிய பனிப்போர்
(09/02/2010)
புதியதோர் அரசியல் ஒழுங்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நவீன உலகில், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான முறுக்கல் சாதாரணமாகத் தளர்ந்துவிடக் கூடியதாகத் தெரியவில்லை. அண்மையில் ஊடகம் ஒன்று நடத....
|

அமர்சிங்கின் திடீர் வீழ்ச்சி
(08/02/2010)
முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியிலிருந்து அதன் பொதுச் செயலாளரான அமர்சிங் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சோஷலிஸ்ட் சித்தாந்தத்தைப் பின்பற்றி வரும் சமாஜ்வாதி கட்சியின் புகழைக் கெடுக்கும் வகைய....
|

மாறுமா மக்களின் மனோபாவம்...!
(08/02/2010)
100 கோடியைத் தாண்டிய மக்கள்தொகை,உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு, கணினி, விண்வெளித் துறையில் வல்லரசுகளோடு போட்டிபோடும் வளர்ச்சி, 50 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் ஏராளமான மனிதவளம், மதம், மொழ....
|

கயிறுமேல் நடைபோடும் ரிசர்வ் வங்கி!
(06/02/2010)
நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது நிதி மற்றும் கடன் கொள்கையை பாரத ரிசர்வ் வங்கியின் கவர்னர் சுப்பராவ் ஜனவரி 29-ம் தேதி வெளியிட்டார்.பொதுவாக, நிதி மற்றும் கடன் கொள்கையின் நோக்கங்கள் இரண்டு: ஒன்று, வில....
|

'சைபர்' போர்...!
(06/02/2010)
அவசர உலகில் இணையதள பயன்பாடு தவிர்க்க முடியாததாகி விட்டது. வீட்டுக்கு பொருள்கள் வாங்குவதில் இருந்து, பங்கு வர்த்தகம் வரை அனைத்தும் இணையதளத்தின் உதவியோடுதான் நடைபெறுகின்றன.தகவல் தொடர்புக்கும், அறிவ....
|

அண்ணல் விதைத்த ஒருமைப்பாட்டுச் சிந்தனை
(05/02/2010)
நம்பிக்கை, அர்ப்பணிப்பு உணர்வு ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் புதிய இந்தியா உருவாக்கப்பட வேண்டுமென்று எண்ணிய சமுதாயச் சிற்பி அண்ணல் காந்தியடிகள்.அண்ணல் காந்தி அடிகள் தன் வாழ்நாளில் குறிப்பிட்டுக் காட....
|

இந்தியாவின் இரண்டு முகங்கள்
(05/02/2010)
உலகில் அதிக கோடீஸ்வரர்கள் வாழும் நாடும் இந்தியா தான். அதிக ஏழைகள் வாழும் நாடும் இந்தியா தான். தகவல்தொழில்நுட்ப வல்லுநர்கள் அதிகம் வசிக்கும் நாடும் இந்தியா தான். தகவல்தொழில்நுட்பத்தையே முற்றிலும் தெ....
|

ஆங்கில மோகமும் தமிழ் தாகமும்!
(04/02/2010)
கடந்த ஜனவரி 11-ம் தேதியன்று முடிவடைந்த தமிழக சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தை இரு காரணங்களுக்காக நினைவுகூறலாம்.சுமார் 370 ஆண்டுகள் பழமையான புனித ஜார்ஜ் கோட்டையில் 53 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற பேரவைக் கூ....
|

தடுக்கப்படுமா குழந்தை கடத்தல்?
(04/02/2010)
இன்றைய உணவில் புதுரகங்களைப்போல சுகாதாரக் கேடுகளால் பரவும் விநோத நோய்களின் எண்ணிக்கையும் பெருகியுள்ளன. இதனால் நாகரிகத்தின் வேகத்தைவிடக் கூடுதலாக மருத்துவத்தின் தேவை அதிகரித்துள்ளது. நோய்களின் ஆக்கிர....
|

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...
(03/02/2010)
மனித உரிமைகள், மனிதகுலம் தோன்றியதிலிருந்து உணரப்பட்டு வந்தது என்பது சரித்திர ஏடுகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். மாயன் குடியினர் தங்களது சமுதாயக் கட்டுப்பாட்டுக்காக பல சட்டங்களை நடைமுறைப்படுத்தினர்.....
|

வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறது...!
(02/02/2010)
தேர்தல் ஆணையத்தின் விழாவில் கலந்துகொள்ள அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்துகொள்ளச் சென்றதும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்ததும் தமிழ்நாட்டி....
|

அடுத்தது ஏமன்?
(02/02/2010)
கிறிஸ்துமஸ் நாளன்று அமெரிக்க விமானத்தைக் குண்டு வைத்துத் தகர்க்க நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. குண்டு வைத்தாகக் கருதப்படும் இளைஞரைப் பிடித்து விசாரித்ததில், ஏமனில் இருந்த....
|

அரசியலில் சுமுக உறவை விரும்பாத மம்தா
(01/02/2010)
அண்மையில் மறைந்த மார்க்சிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவின் இறுதிச்சடங்கில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கலந்துகொள்ளாமல் தவிர்த்தது, அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மேற்குவங்....
|

நெருக்கடியில் "குட்டி ஜப்பான்'
(01/02/2010)
இந்தியாவின் "குட்டி ஜப்பான்' என்றழைக்கப்படும் திருப்பூர் மாவட்டத்தில் பனியன் உற்பத்தித் தொழில் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.பனியன் உற்பத்தி என்பது நிட்டிங், சாயம், சலவை, கேலண்டரிங், கட்டிங்,....
|

காந்தியப் பொருளாதாரத்தை வடிவமைத்த தமிழன்
(29/01/2010)
பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற இளம் வழக்கறிஞரை மகாத்மா காந்தியாக உருவாக்கியதில் தமிழர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது ஒப்பந்தக் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்ட ....
|

தலைநகரை மீட்ட தலைவர்!
(29/01/2010)
சென்னை ஆயிரம் விளக்கின் சால்வான் குப்பத்தில், எளிய குடியில் பிறந்தாலும், அயராத உழைப்பால், ஆற்றலால் ஏற்றம் பெறலாம் என்பதை உணர்த்தியவர் ம.பொ.சி. என்றழைக்கப்படும் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம். சித்தாள....
|

பழமை மாறாத இதழியல் பாடங்கள்
(29/01/2010)
மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) கடந்த மாதம் வெளியிட்ட தகவலில் 11-ம் வகுப்பில் விருப்பப் பாடங்களில் ஒன்றாக "ஊடகம்' என்னும் புதிய பாடம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதழியல....
|

விளம்பரத்தால் எழுந்த சர்ச்சை!
(28/01/2010)
சில தினங்களுக்குமுன் மத்திய அரசு வெளியிட்ட விளம்பரத்தில், பாகிஸ்தான் விமானப்படை முன்னாள் தலைமைத் தளபதி தன்வீர் மஹ்மூத் அகமதுவின் படம் இடம்பெற்றது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய எதிர்க்கட....
|

முடியரசு முதல் குடியரசு வரை...
(28/01/2010)
இந்தியா உலகிலேயே மிகப்பெரிய குடியரசு நாடு என்று அழைக்கப்படுகிறது. இங்கு மக்களாட்சி தொடர்ந்து தடையில்லாமல் நடைபெறுகிறது என்பதே ஒரு பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது. உலக நாடுகள் நம்மை வியந்து நோக்குவதற்....
|