Friday, September 03, 2010 1:41 PM IST
Click
கன்னியாகுமரி

நீராதாரம் காப்போம் திட்டம் நாளை தொடக்கம் (03/09/2010)
நாகர்கோவில், செப்.2: கன்னியாகுமரி மாவட்டத்தில் நீராதாரம் காப்போம் திட்டம் சனிக்கிழமை (செப்.4) தொடங்கப்படுகிறது. மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து பிளாஸ....

கருங்கலில் ராஜீவ் சிலையை மறைத்து உயர்கோபுர விளக்கு (03/09/2010)
கருங்கல், செப்.2: கருங்கலில் ராஜீவ்காந்தி சந்திப்பில் ராஜீவ் உருவச் சிலையை மறைத்து, பேரூராட்சி நிர்வாகம் உயர் கோபுர விளக்கு அமைப்பதாகக் கூறி காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்பணியை அவர்....

இந்திரா நினைவு தொகுப்பு வீடு திட்ட பயனாளிகளுக்கு வீடுகள் கிடைக்க கோரிக்கை (03/09/2010)
நாகர்கோவில், செப். 2: இந்திரா நினைவு தொகுப்பு வீடு திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கும் வீடுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது த....

நாகர்கோவிலில் காங்கிரஸ் எழுச்சி விழா (03/09/2010)
நாகர்கோவில், செப். 2: நாகர்கோவிலில் 28-வது வார்டில் காமராஜர் பிறந்த தினவிழா மற்றும் காங்கிரஸ் கட்சியின் எழுச்சி விழா நடைபெற்றது. இதையொட்டி 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் இரு இடங்களைப் பெற....

இயற்கை விவசாயத்தை பாதுகாக்க தனி சட்டம் வேண்டும் (03/09/2010)
கன்னியாகுமரி, செப். 2: இயற்கை விவசாயத்தை பாதுகாக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் புதன்கிழமை தெரிவித்தார். கன்னியாகுமரி அரசு தோட்டக்கலை பழத்தோட்டத்தில் இயற்கை வி....

வடசேரி உழவர்சந்தை காய்கனி விற்பனையாளர்களுக்கு சிறு வணிகக் கடன் (03/09/2010)
நாகர்கோவில், செப். 2: நாகர்கோவில் பீப்பிள்ஸ் கூட்டுறவு வங்கி சார்பில் வடசேரி உழவர் சந்தையிலுள்ள காய்கனி விற்பனையாளர்களுக்கு சிறுவணிகக் கடன் வழங்கப்பட்டது. மாவட்ட வேளாண் விற்பனைக் குழுத் தலைவர் ஜி.எம்....

கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு: 70 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் (03/09/2010)
நாகர்கோவில், செப்.2: நாகர்கோவிலில் பல்வேறு கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் ஆய்வு நடத்தினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் மு....

பாலஸ்ரீ ஜனாதிபதி விருது முதல் சுற்றில் குலசேகரம் பள்ளி மாணவிகள் இருவர் தேர்வு (03/09/2010)
குலசேகரம், செப். 2: பாலஸ்ரீ ஜனாதிபதி விருதுக்கான முதல் சுற்றில் கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் சாத்வீஹா சமாஜம் இசை நாட்டியப் பள்ளி மாணவிகள் இருவர் தேர்வாகியுள்ளனர். குலசேகரம் எஸ்.ஆர்.கே.பி. பள்ளி ....

காவல்துறை செயல்பாடுகளில் மக்கள் அதிருப்தி (03/09/2010)
நாகர்கோவில், செப்.2: கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறையின் செயல்பாடு பொதுமக்களை அதிருப்தி அடைய வைத்துள்ளதாக மாவட்ட திட்டக் குழுக் கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். நாகர்கோவிலில் மாவட்ட....

"கொல்லிமலையில் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்' (03/09/2010)
நாகர்கோவில், செப்.2: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ப. முருகேச பூபதி தெரிவித்தார். இப் பல்கலைக்....

பத்மநாபபுரத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி ஊர்வலம் (02/09/2010)
தக்கலை, செப். 1: பத்மநாபபுரம் ஸ்ரீ பெருமாள் கோயிலில் ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி விழாவை முன்னிட்டு புதன்கிழமை ஸ்ரீ கிருஷண ஜயந்தி ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி பெருமாள்கோயிலில் புதன்கிழமை காலை 4 மணிக்கு திருப....

தமிழக பெண்கள் குத்துச்சண்டை: குமரி மாணவி தங்கம் வென்றார் (02/09/2010)
கன்னியாகுமரி, செப். 1: தமிழ்நாடு குத்துச்சண்டை கழகமும், தஞ்சாவூர் மாவட்ட குத்துச்சண்டை கழகமும் இணைந்து நடத்திய மாநில அளவிலான பெண்கள் குத்துச்சண்டை போட்டிகள் கும்பகோணத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் க....

கன்னியாகுமரி தொகுதியில் 300 பேருக்கு போலி சாதிச் சான்றிதழ் (02/09/2010)
நாகர்கோவில், செப். 1: கன்னியாகுமரி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ராமபுரம் ஊராட்சியில் 300 பேருக்கு போலி சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிமுக அமைப்புச் செயலரும், குமரி மாவட்ட அதிமுக பொறுப்பாள....

பள்ளியாடியில் சாலையை செப்பனிட வலியுறுத்தி சாலை மறியல் (02/09/2010)
கருங்கல், செப். 1: இரவிபுதூர்கடை- பள்ளியாடி வழியில் கருங்கல் செல்லும் சாலையை செப்பனிட வலியுறுத்தி புதன்கிழமை பள்ளியாடி சந்திப்பில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இ....

குமரியில் நடுக்கடலில் விசைப்படகு தீப்பிடித்து எரிந்தது (02/09/2010)
கன்னியாகுமரி, செப். 1: கன்னியாகுமரி அருகே நடுக்கடலில் புதன்கிழமை விசைப்படகு தீப் பிடித்து எரிந்து தண்ணீரில் மூழ்கியது. கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் பென்சிகர். இவருக்குச் சொந்தமான விசைப்படகு சின்னமுட்ட....

குமரியில் இருந்து திருச்சிக்கு ராணுவ வீரர்கள் சைக்கிள் பேரணி (02/09/2010)
கன்னியாகுமரி, செப். 1: 117-வது பிரதேச ராணுவப்படை பொன்விழாவையொட்டி கன்னியாகுமரியில் இருந்து திருச்சிக்கு ராணுவவீரர்கள் சைக்கிள் பேரணி புதன்கிழமை துவங்கியது. பேரணியை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ராஜேந்....

மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்த ஊழியருக்கு | 1.70 லட்சம் உதவி (02/09/2010)
குலசேகரம், செப். 1: மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்து நீண்ட நாள்களாக படுக்கையில் கிடக்கும் மார்த்தாண்டம் அருகேயுள்ள விரிகோட்டை சேர்ந்த மின்வாரிய ஊழியர் பால்ராஜுக்கு, ஹெல்பர்ஸ் ஆப் மேரி சபை சார்பில்....

உண்ணியூர்கோணம் கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா (02/09/2010)
குலசேகரம், செப். 1: குலசேகரம் அருகேயுள்ள உண்ணியூர்கோணம் கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியையொட்டி காலையில் ஊர்மக்கள் பங்கேற்ற கிருஷ்ண ஜயந்தி ஊர்வலம் நடைபெற்....

வாய்க்காலில் தவறி விழுந்து கூலித் தொழிலாளி சாவு (02/09/2010)
கருங்கல், செப். 1: கருங்கல் அருகே பாலப்பள்ளம் பகுதியில் கூலித் தொழிலாளி வாய்க்காலில் தவறிவிழுந்து இறந்தார். பாலப்பள்ளம் கூட்டமாவு பகுதியைச் சேர்ந்த ரசல் மகன் மெசியா தாஸ் (48). கூலித் தொழிலாளி. இவரு....

ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்க செயற்குழுக் கூட்டம் (02/09/2010)
நாகர்கோவில், செப். 1: தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்க கன்னியாகுமரி மாவட்ட செயற்குழுக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சி. அய்யப்பன்பிள்ளை தலைமை வகித்....
பக்கம் / 4