
நீராதாரம் காப்போம் திட்டம் நாளை தொடக்கம்
(03/09/2010)
நாகர்கோவில், செப்.2: கன்னியாகுமரி மாவட்டத்தில் நீராதாரம் காப்போம் திட்டம் சனிக்கிழமை (செப்.4) தொடங்கப்படுகிறது. மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து பிளாஸ....
|

கருங்கலில் ராஜீவ் சிலையை மறைத்து உயர்கோபுர விளக்கு
(03/09/2010)
கருங்கல், செப்.2: கருங்கலில் ராஜீவ்காந்தி சந்திப்பில் ராஜீவ் உருவச் சிலையை மறைத்து, பேரூராட்சி நிர்வாகம் உயர் கோபுர விளக்கு அமைப்பதாகக் கூறி காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்பணியை அவர்....
|
|
|

நாகர்கோவிலில் காங்கிரஸ் எழுச்சி விழா
(03/09/2010)
நாகர்கோவில், செப். 2: நாகர்கோவிலில் 28-வது வார்டில் காமராஜர் பிறந்த தினவிழா மற்றும் காங்கிரஸ் கட்சியின் எழுச்சி விழா நடைபெற்றது. இதையொட்டி 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் இரு இடங்களைப் பெற....
|

இயற்கை விவசாயத்தை பாதுகாக்க தனி சட்டம் வேண்டும்
(03/09/2010)
கன்னியாகுமரி, செப். 2: இயற்கை விவசாயத்தை பாதுகாக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் புதன்கிழமை தெரிவித்தார். கன்னியாகுமரி அரசு தோட்டக்கலை பழத்தோட்டத்தில் இயற்கை வி....
|
|
|
|
|
|
|

காவல்துறை செயல்பாடுகளில் மக்கள் அதிருப்தி
(03/09/2010)
நாகர்கோவில், செப்.2: கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறையின் செயல்பாடு பொதுமக்களை அதிருப்தி அடைய வைத்துள்ளதாக மாவட்ட திட்டக் குழுக் கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். நாகர்கோவிலில் மாவட்ட....
|

"கொல்லிமலையில் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்'
(03/09/2010)
நாகர்கோவில், செப்.2: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ப. முருகேச பூபதி தெரிவித்தார். இப் பல்கலைக்....
|

பத்மநாபபுரத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி ஊர்வலம்
(02/09/2010)
தக்கலை, செப். 1: பத்மநாபபுரம் ஸ்ரீ பெருமாள் கோயிலில் ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி விழாவை முன்னிட்டு புதன்கிழமை ஸ்ரீ கிருஷண ஜயந்தி ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி பெருமாள்கோயிலில் புதன்கிழமை காலை 4 மணிக்கு திருப....
|
|
|
|
|

பள்ளியாடியில் சாலையை செப்பனிட வலியுறுத்தி சாலை மறியல்
(02/09/2010)
கருங்கல், செப். 1: இரவிபுதூர்கடை- பள்ளியாடி வழியில் கருங்கல் செல்லும் சாலையை செப்பனிட வலியுறுத்தி புதன்கிழமை பள்ளியாடி சந்திப்பில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இ....
|

குமரியில் நடுக்கடலில் விசைப்படகு தீப்பிடித்து எரிந்தது
(02/09/2010)
கன்னியாகுமரி, செப். 1: கன்னியாகுமரி அருகே நடுக்கடலில் புதன்கிழமை விசைப்படகு தீப் பிடித்து எரிந்து தண்ணீரில் மூழ்கியது. கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் பென்சிகர். இவருக்குச் சொந்தமான விசைப்படகு சின்னமுட்ட....
|
|
|
|
|

உண்ணியூர்கோணம் கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா
(02/09/2010)
குலசேகரம், செப். 1: குலசேகரம் அருகேயுள்ள உண்ணியூர்கோணம் கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியையொட்டி காலையில் ஊர்மக்கள் பங்கேற்ற கிருஷ்ண ஜயந்தி ஊர்வலம் நடைபெற்....
|

வாய்க்காலில் தவறி விழுந்து கூலித் தொழிலாளி சாவு
(02/09/2010)
கருங்கல், செப். 1: கருங்கல் அருகே பாலப்பள்ளம் பகுதியில் கூலித் தொழிலாளி வாய்க்காலில் தவறிவிழுந்து இறந்தார். பாலப்பள்ளம் கூட்டமாவு பகுதியைச் சேர்ந்த ரசல் மகன் மெசியா தாஸ் (48). கூலித் தொழிலாளி. இவரு....
|
|
|