Friday, September 03, 2010 1:50 PM IST
Click
தமிழகம்

அரசை எதிர்த்து போராட்டம் வேண்டாம்: கருணாநிதி வேண்டுகோள் (03/09/2010)
சென்னை, செப். 2: தமிழக அரசை எதிர்த்து போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்பதையெல்லாம் கைவிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து, வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறி....

மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டேன்: ஜெயலலிதா (03/09/2010)
உதகை, செப். 2: மதுரையில் அதிமுக பொதுக்கூட்டம் நடத்த தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தாலும், திட்டமிட்டவாறு பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்தார்.மிரட்டல்களுக்....

உமாசங்கர் சஸ்பெண்ட் ரத்து (03/09/2010)
சென்னை, செப். 2: ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கரின் தாற்காலிகப் பணி நீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. டான்சியின் நிர்வாக இயக்குநராக அவர் நியமிக்கப்படுகிறார்.இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் எஸ். மாலதி வியாழக....

மாற்று அணிக்கு தலைமை ஏற்க பா.ம.க. தயார்: ராமதாஸ் (03/09/2010)
சென்னை, செப். 2: தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது மாற்று அணிக்கு தலைமையேற்க பா.ம.க. தயாராக உள்ளது என்று அந்தக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். தென்....

அண்ணா நூற்றாண்டு நூலகப் பணி தேர்வு முடிவு வெளியீடு (03/09/2010)
சென்னை, செப். 2: சென்னையில் அமைக்கப்பட்டு வரும் அண்ணா நூற்றாண்டு நூலகம் சார்ந்த பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இப்....

கல்விக் கடனுக்கு வட்டி: ப.சிதம்பரம் (03/09/2010)
செங்கல்பட்டு, செப். 2: 2009-10-ம் ஆண்டில் இருந்து கல்விக் கடன் பெற்ற மாணவர்களிடம் வங்கிகள் வட்டி வசூல் செய்திருந்தால் அவை கடன் தொகையில் கழித்து வரவு வைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம....

தலைமைத் தகவல் ஆணையர் நியமனம்: வழிமுறை மாறுமா? (03/09/2010)
சென்னை, செப். 2: தலைமைத் தகவல் ஆணையர் நியமனம் குறித்து சர்ச்சைகள் எழுவது தொடர்கதையாகி வருகிறது. நியமனம் குறித்து எதிர்க்கட்சித் தலைவரின் ஆட்சேபணை மற்றும் மக்களின் எதிர்ப்புக்கு மதிப்பு என்ன என்பது கு....

6-வது முறையும் கருணாநிதிதான் முதல்வர்: கடலூரில் ஸ்டாலின் பேச்சு (03/09/2010)
கடலூர், செப். 2: 6-வது முறையாக திமுக தலைவர் கருணாநிதிதான் முதல்வர் என்று, துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.கடலூரில் வியாழக்கிழமை தி.மு.க. பிரமுகரின் இல்லத் திருமண விழாவில் ஸ்டாலின் பேசியது:....

சோனியாவுக்கு கருணாநிதி வாழ்த்து (03/09/2010)
சென்னை, செப்.2: அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சோனியா காந்திக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, சோனியா காந்திக்கு அவர் வியாழக்கிழ....

கொழும்பில் நடைபெறவுள்ள தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டுகோள் (03/09/2010)
சென்னை, செப். 2: கொழும்பில் 2011 ஜனவரியில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென்று தமிழ் எழுத்தாளர்களும், திரைப்பட இயக்குநர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பா....

குற்றாலத்தை டி.கே.சி. நினைவாக திருக்குற்றாலம் என அழைக்க வேண்டும்: தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் (03/09/2010)
தென்காசி, செப். 2: குற்றாலத்தை டி.கே.சி. நினைவாக திருக்குற்றாலம் என்று அழைக்க வேண்டும் என, தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் குறிப்பிட்டார்.தென்காசியில் ரசிகமணி டி.கே.சி. அறக்கட்டளை சார்பில் வியாழக்கிழ....

காந்தியவாதி ஓ.வி.அளகேசன் நூற்றாண்டு விழா 6ம் தேதி தொடங்குகிறது (03/09/2010)
செங்கல்பட்டு, செப். 2: காந்தியவாதி ஓ.வி.அளகேசன் நூற்றாண்டு விழா செப்டம்பர் 6 முதல் ஓராண்டுக்கு கொண்டாடப்பட உள்ளது. ஓ.வி. அளகேசன் சுதந்திரபோராட்டவீரர். காந்தியவாதி, சட்டசபை, மக்களவை உறுப்பினர், முன்ன....

குப்பை இல்லா குமரி மாவட்டம்: முழுமை பெறுமா முன்மாதிரி திட்டம்? (03/09/2010)
களியக்காவிளை: குப்பைகள் இல்லாத மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தை மாற்ற முன்னோடி முயற்சி எடுத்துள்ள மாவட்ட நிர்வாகத்தின் செயல் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் இயற்கைப் பண்ணை விவசாயிகள் மத்தியில் பெரு....

ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை (03/09/2010)
ராமேசுவரம், செப். 2: நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். இதனால் மீன்கள் கிடைக்காமல் பெரும் நஷ்டத்துடன் வியாழக்கிழமை மீனவர்கள் கரை திரும்ப....

சாயல்குடியில் 192 இலவச வீடுகளுக்கான கட்டுமானப் பணி முடிவடைவது எப்போது? (03/09/2010)
சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் ரூ.6 கோடி செலவில் கடந்த 2 ஆண்டுகளாகக் கடட்டப்பட்டு வரும் 192 குடியிருப்புகளுக்கான பணிகள் எப்போதும் முடிவுறும் என பயனாளிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஓராண....

தமிழக மீனவர்கள் மீது ஒரே ஆண்டில் இலங்கை ராணுவம் 22 முறை தாக்குதல்: மக்களவை உறுப்பினர் அ.கணேசமூர்த்தி (03/09/2010)
ஈரோடு, செப். 2: தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் ஒரே ஆண்டில் மட்டும் 22 முறை தாக்குதல் நடத்தியுள்ளது என ஈரோடு மக்களவை உறுப்பினர் அ.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:இந்....

அனைத்து மாவட்டங்களுக்கும் தென்னை காப்பீட்டு திட்டம் விரிவுபடுத்தப்படுமா? (03/09/2010)
திருவாரூர்: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் தென்னை மர காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்தி, அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். பெற்ற பிள்ளை....

திரிபுராவைச் சேர்ந்த 94 போலீஸôருக்கு வண்டலூரில் பயிற்சி (03/09/2010)
சென்னை, செப். 2: திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 94 உதவி ஆய்வாளர்களுக்கு 6 மாத கால அடிப்படை பயிற்சி சென்னை வண்டலூர் அருகில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.வண்டலூரை அடுத....

மதுரை, நெல்லையில் வெயில் சதம் (03/09/2010)
சென்னை, செப். 2: மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் வியாழக்கிழமை வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தொட்டது. தமிழகம், புதுவையில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மற்றும் வறட்சியான காலநிலையே நீடித்தது. மா....

சாரங்கி, குத்சியா காந்திக்கு புதிய பொறுப்பு (03/09/2010)
சென்னை, செப். 2: கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேவேந்திரநாத் சாரங்கி, குத்சியா காந்தி ஆகியோருக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ÷தலைமைச் செயலராக எஸ். மாலதி பொறுப....
பக்கம் / 5