|
|

மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டேன்: ஜெயலலிதா
(03/09/2010)
உதகை, செப். 2: மதுரையில் அதிமுக பொதுக்கூட்டம் நடத்த தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தாலும், திட்டமிட்டவாறு பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்தார்.மிரட்டல்களுக்....
|

உமாசங்கர் சஸ்பெண்ட் ரத்து
(03/09/2010)
சென்னை, செப். 2: ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கரின் தாற்காலிகப் பணி நீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. டான்சியின் நிர்வாக இயக்குநராக அவர் நியமிக்கப்படுகிறார்.இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் எஸ். மாலதி வியாழக....
|

மாற்று அணிக்கு தலைமை ஏற்க பா.ம.க. தயார்: ராமதாஸ்
(03/09/2010)
சென்னை, செப். 2: தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது மாற்று அணிக்கு தலைமையேற்க பா.ம.க. தயாராக உள்ளது என்று அந்தக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். தென்....
|

அண்ணா நூற்றாண்டு நூலகப் பணி தேர்வு முடிவு வெளியீடு
(03/09/2010)
சென்னை, செப். 2: சென்னையில் அமைக்கப்பட்டு வரும் அண்ணா நூற்றாண்டு நூலகம் சார்ந்த பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இப்....
|

கல்விக் கடனுக்கு வட்டி: ப.சிதம்பரம்
(03/09/2010)
செங்கல்பட்டு, செப். 2: 2009-10-ம் ஆண்டில் இருந்து கல்விக் கடன் பெற்ற மாணவர்களிடம் வங்கிகள் வட்டி வசூல் செய்திருந்தால் அவை கடன் தொகையில் கழித்து வரவு வைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம....
|

தலைமைத் தகவல் ஆணையர் நியமனம்: வழிமுறை மாறுமா?
(03/09/2010)
சென்னை, செப். 2: தலைமைத் தகவல் ஆணையர் நியமனம் குறித்து சர்ச்சைகள் எழுவது தொடர்கதையாகி வருகிறது. நியமனம் குறித்து எதிர்க்கட்சித் தலைவரின் ஆட்சேபணை மற்றும் மக்களின் எதிர்ப்புக்கு மதிப்பு என்ன என்பது கு....
|
|
|

சோனியாவுக்கு கருணாநிதி வாழ்த்து
(03/09/2010)
சென்னை, செப்.2: அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சோனியா காந்திக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, சோனியா காந்திக்கு அவர் வியாழக்கிழ....
|
|
|
|
|
|
|
|
|

ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை
(03/09/2010)
ராமேசுவரம், செப். 2: நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். இதனால் மீன்கள் கிடைக்காமல் பெரும் நஷ்டத்துடன் வியாழக்கிழமை மீனவர்கள் கரை திரும்ப....
|
|
|
|
|
|
|
|
|

மதுரை, நெல்லையில் வெயில் சதம்
(03/09/2010)
சென்னை, செப். 2: மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் வியாழக்கிழமை வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தொட்டது. தமிழகம், புதுவையில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மற்றும் வறட்சியான காலநிலையே நீடித்தது. மா....
|

சாரங்கி, குத்சியா காந்திக்கு புதிய பொறுப்பு
(03/09/2010)
சென்னை, செப். 2: கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேவேந்திரநாத் சாரங்கி, குத்சியா காந்தி ஆகியோருக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ÷தலைமைச் செயலராக எஸ். மாலதி பொறுப....
|