Friday, September 03, 2010 1:53 PM IST
Click
உலகம்

இந்திய வம்சாவளித் தமிழர்களிடம் நிலம் ஒப்படைக்கப்படும்: இலங்கை அரசு (03/09/2010)
கொழும்பு,செப். 3: இலங்கை ராணுவத்தின் வசம் உள்ள இந்திய வம்சாவளி தமிழர்களின் நிலத்தை மீண்டும் அவர்களிடமே ஒப்படைப்பதற்கு இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது.இந்தத் தகவலை இலங்கைக்குச் சென்றுள்ள இந்திய வெளியுறவ....

மன்மோகன் சிங் அபூர்வமான பிரதமர்: டோனி பிளேர் புகழாரம் (03/09/2010)
லண்டன், செப். 2: மன்மோகன் சிங் அபூர்வமான இந்திய பிரதமர் என்று பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் புகழாரம் சூட்டியுள்ளார். "எனது பயணம்' என்ற பெயரில் அவர் எழுதியுள்ள சுயசரிதையில், தனது மனம் கவர்ந்....

இந்தியாவில் இன்டர்நெட் உபயோகிப்போர் எண்ணிக்கை 3 மடங்கு உயரும்: ஆய்வு அறிக்கை தகவல் (03/09/2010)
பாஸ்டன், செப்.2: இந்தியாவில் இன்டர்நெட் உபயோகிப்போர் எண்ணிக்கை அடுத்த ஐந்து ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று தெரிகிறது. பாஸ்டனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள....

7 சிஐஏ ஏஜெண்டுகள் கொலை: தலிபான் தலைவர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு பதிவு (03/09/2010)
வாஷிங்டன், செப்.2: சிஐஏ ஏஜெண்டுகள் 7 பேரைக் கொலை செய்ததாக பாகிஸ்தான் தலிபான் பயங்கரவாத தலைவர் ஹகிமுல்லா மசூத் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆப்கானிஸ்தானில் தலிபான்....

லாகூரில் குண்டுவெடிப்பு: சாவு எண்ணிக்கை 37-ஆக உயர்வு (03/09/2010)
லாகூர், செப்.2: லாகூரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 37-ஆக உயர்ந்துள்ளது.பாகிஸ்தானின் லாகூரில் ஷியா பிரிவு முஸ்லிம் மதத் தலைவர் ஹஸ்ரத் அலியின் நினைவு நாளையொட்டி புதன்கிழம....

ஆஸ்திரேலியாவை தவிர்க்கும் இந்திய மாணவர்கள் (03/09/2010)
மெல்போர்ன், செப்.2: ஆஸ்திரேலியாவுக்கு உயர்கல்விப் பயிலச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.நிறவெறி காரணமாக இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் போக்கு சமீப காலமாக ஆ....

பாகிஸ்தான் சிறையிலிருந்து மேலும் 100 இந்திய மீனவர்கள் விடுதலை (03/09/2010)
இஸ்லாமாபாத், செப்.2 : பாகிஸ்தான் சிறையிலிருந்த இந்திய மீனவர்கள் 100 பேர் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டனர். தண்டனைக் காலம் முடிந்த 442 மீனவர்களை விடுவிக்க பாகிஸ்தான் முடிவு செய்தது. இதன் முதல் கட்டமாக ....

மின்சாரத்தில் இயங்கும் விமானம் (03/09/2010)
பாரீஸ், செப். 2: முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் விமானம் முதல்முறையாக வெற்றிகரமாக வானில் வலம் வந்தது.பாரீûஸ சேர்ந்த ஏட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள மின்சார விமானத்தில் நான்கு என்ஜின்கள் உள்ளன. இவை லித்தி....

பாகிஸ்தானில் ஷியா ஊர்வலத்தில் வெடிகுண்டு தாக்குதல்கள்: 28 பேர் பலி; 180 பேர் காயம் (02/09/2010)
லாகூர், செப். 1: பாகிஸ்தானில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் ஊர்வலத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களில் 28 பேர் பலியானார்கள். 180 பேர் காயமடைந்தனர்.÷ஷியா பிரிவு முஸ்லிம் மதத் தலைவர் ஹஸ்ரத் அலியின்....

இலங்கை மறு குடியமர்வு பணிகளில் இந்தியர்களை ஈடுபடுத்தமாட்டோம்: நிருபமா ராவ் மறுப்பு (02/09/2010)
கொழும்பு, செப். 1: இலங்கை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழர்களை மறுபடியும் குடியமர்த்துவதற்கான பணிகளில் இந்தியத் தொழிலாளிகளை ஈடுபடுத்தமாட்டோம் என்று இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் கூற....

இராக் போர் முடிந்தது; அடுத்த இலக்கு அல்-காய்தா: ஒபாமா பிரகடனம் (01/09/2010)
வாஷிங்டன், செப்.1: அமெரிக்க படைகளுக்கு இராக்கில் வெற்றி கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் உள்ள அல்-காய்தா பயங்கரவாதிகளை ஒடுக்குவதே முக்கியக் குறிக்கோள் என்ற....

கூட்டணி ஆட்சி: ஆஸ்திரேலிய பிரதமருக்கு பசுமைக்கட்சி எம்.பி. ஆதரவு (02/09/2010)
மெல்போர்ன், செப். 1: கூட்டணி ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லார்டின் (படம்) லேபர் கட்சிக்கு பசுமைக்கட்சி எம்.பி. ஆதரவு தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவில் ஆ....

தலிபான்களுடன் பேச்சு நடத்தவில்லை: அமெரிக்கா மறுப்பு (02/09/2010)
வாஷிங்டன், செப்.1: தலிபான்களுடன் அமெரிக்க சிறப்பு தூதர் ரிச்சர்ட் ஹால்புரூக்கின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாக வந்த செய்திகளை அமெரிக்கா மறுத்துள்ளது.ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கான அமெரிக்காவி....

தமிழர்களுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும்: நிருபமா ராவ் (01/09/2010)
கொழும்பு ஆக. 31: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும் என்று இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் உறுதி கூறினார்.இல....

ஓராண்டுக்குள் அணு உலைக்கான எரிபொருள் தயாரிப்போம்: ஈரான் (01/09/2010)
தெஹ்ரான், ஆக.31: ஆராய்ச்சி அணு உலைக்கு தேவையான எரிபொருளை இன்னும் ஓராண்டுக்குள் தயாரிப்போம் என்று ஈரான் உறுதிபடத் தெரிவித்துள்ளது. புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களுக்கான சிகிச்சைக்கு பயன்படும் மருத்துவ....

வட கொரியாவுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் பொருளாதாரத் தடை (01/09/2010)
வாஷிங்டன், ஆக.31: வட கொரியாவுக்கு எதிராக மீண்டும் பொருளாதாரத் தடையை அமெரிக்கா விதித்துள்ளது. வட கொரியாவின் தலைவர் இரண்டாம் கிம் ஜோங் சீனா சென்று திரும்பிய அடுத்த நாளே அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா பொ....

"மரணத்தின் பிடியில் இருந்து மீண்டுள்ளேன்': பிடல் காஸ்ட்ரோ (01/09/2010)
வாஷிங்டன், ஆக.31: மரணத்தின் விளிம்புக்கே சென்று தான் மீண்டுவந்துள்ளதாக கியூபாவின் முன்னாள் அதிபரும், முதுபெரும் கம்யூனிஸ தலைவருமான பிடல் காஸ்ட்ரோ (84) உருக்கமாக தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்க....

இலங்கையில் நிருபமா ராவ் (31/08/2010)
கொழும்பு, ஆக. 30: இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், 3 நாள் பயணமாக திங்கள்கிழமை கொழும்பு சென்றார். இலங்கைத் தமிழர்கள் நிலையை நேரில் அறிய யாழ்ப்பாணம், வவுனியாவுக்கு அவர் செவ்வாய்க்கிழமை செல்கிறார....

400 ஆண்டுகளுக்கு பின் சீறும் இந்தோனேசிய எரிமலை (31/08/2010)
கபன்ஜாஹே (இந்தோனேசியா), ஆக.30: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சினாபங் எரிமலை மீண்டும் சீற்றம் கொண்டுள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன்னர் சீற்றம் கொண்டு தனிந்த இந்த எரிமலை ஞாயிற்றுக்கிழமையில் இருந்து மீண்டு....

இந்தியா, சீனா நிதிச் செயலர்கள் பேச்சு நாளை ஆரம்பம் (31/08/2010)
பெய்ஜிங், ஆக.30: இந்தியா, சீனா நிதித்துறைச் செயலர்கள் இடையிலான பேச்சுவார்த்தை புதன்கிழமை (செப்.1) பெய்ஜிங்கில் தொடங்க உள்ளது.ராணுவ அதிகாரிகளுக்கு பரஸ்பரம் விசா அனுமதி மறுக்கப்பட்ட பதற்றமான சூழலில் இரு....
பக்கம் / 5