|
|

மன்மோகன் சிங் அபூர்வமான பிரதமர்: டோனி பிளேர் புகழாரம்
(03/09/2010)
லண்டன், செப். 2: மன்மோகன் சிங் அபூர்வமான இந்திய பிரதமர் என்று பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் புகழாரம் சூட்டியுள்ளார். "எனது பயணம்' என்ற பெயரில் அவர் எழுதியுள்ள சுயசரிதையில், தனது மனம் கவர்ந்....
|
|
|
|
|

லாகூரில் குண்டுவெடிப்பு: சாவு எண்ணிக்கை 37-ஆக உயர்வு
(03/09/2010)
லாகூர், செப்.2: லாகூரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 37-ஆக உயர்ந்துள்ளது.பாகிஸ்தானின் லாகூரில் ஷியா பிரிவு முஸ்லிம் மதத் தலைவர் ஹஸ்ரத் அலியின் நினைவு நாளையொட்டி புதன்கிழம....
|

ஆஸ்திரேலியாவை தவிர்க்கும் இந்திய மாணவர்கள்
(03/09/2010)
மெல்போர்ன், செப்.2: ஆஸ்திரேலியாவுக்கு உயர்கல்விப் பயிலச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.நிறவெறி காரணமாக இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் போக்கு சமீப காலமாக ஆ....
|
|
|

மின்சாரத்தில் இயங்கும் விமானம்
(03/09/2010)
பாரீஸ், செப். 2: முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் விமானம் முதல்முறையாக வெற்றிகரமாக வானில் வலம் வந்தது.பாரீûஸ சேர்ந்த ஏட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள மின்சார விமானத்தில் நான்கு என்ஜின்கள் உள்ளன. இவை லித்தி....
|
|
|
|
|
|
|
|
|

தலிபான்களுடன் பேச்சு நடத்தவில்லை: அமெரிக்கா மறுப்பு
(02/09/2010)
வாஷிங்டன், செப்.1: தலிபான்களுடன் அமெரிக்க சிறப்பு தூதர் ரிச்சர்ட் ஹால்புரூக்கின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாக வந்த செய்திகளை அமெரிக்கா மறுத்துள்ளது.ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கான அமெரிக்காவி....
|
|
|
|
|
|
|
|
|

இலங்கையில் நிருபமா ராவ்
(31/08/2010)
கொழும்பு, ஆக. 30: இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், 3 நாள் பயணமாக திங்கள்கிழமை கொழும்பு சென்றார். இலங்கைத் தமிழர்கள் நிலையை நேரில் அறிய யாழ்ப்பாணம், வவுனியாவுக்கு அவர் செவ்வாய்க்கிழமை செல்கிறார....
|

400 ஆண்டுகளுக்கு பின் சீறும் இந்தோனேசிய எரிமலை
(31/08/2010)
கபன்ஜாஹே (இந்தோனேசியா), ஆக.30: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சினாபங் எரிமலை மீண்டும் சீற்றம் கொண்டுள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன்னர் சீற்றம் கொண்டு தனிந்த இந்த எரிமலை ஞாயிற்றுக்கிழமையில் இருந்து மீண்டு....
|

இந்தியா, சீனா நிதிச் செயலர்கள் பேச்சு நாளை ஆரம்பம்
(31/08/2010)
பெய்ஜிங், ஆக.30: இந்தியா, சீனா நிதித்துறைச் செயலர்கள் இடையிலான பேச்சுவார்த்தை புதன்கிழமை (செப்.1) பெய்ஜிங்கில் தொடங்க உள்ளது.ராணுவ அதிகாரிகளுக்கு பரஸ்பரம் விசா அனுமதி மறுக்கப்பட்ட பதற்றமான சூழலில் இரு....
|