கல்வி உதவித்தொகை: புதுப்பித்தல் விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெறும் கல்லூரி மாணவர்களிடமிருந்து அதற்கான புதுப்பித்தல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெறும் கல்லூரி மாணவர்களிடமிருந்து அதற்கான புதுப்பித்தல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்ட செய்தி: மத்திய அரசு கல்வி உதவித்தொகைகளை கடந்த 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளிலிருந்து பெற்று வரும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து, உதவித் தொகை புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுதொடர்பான விவரங்களை ஆன் -லைனில் பதிவு செய்ய வரும் 15 -ஆம் தேதி (டிச.15) கடைசி நாளாகும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து சமர்ப்பிப்பதற்கு டிசம்பர் 31 -ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ஸ்ரீக்ஷள்ங்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பெறலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com