அண்ணா பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

மீலாது நபி விடுமுறை காரணமாக, டிச. 2-இல் நடைபெற இருந்த பருவத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் வேறு தேதிக்கு மாற்றியுள்ளது.

மீலாது நபி விடுமுறை காரணமாக, டிச. 2-இல் நடைபெற இருந்த பருவத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் வேறு தேதிக்கு மாற்றியுள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு: இஸ்லாமியர்களின் மீலாது நபி பண்டிகையையொட்டி, டிச. 2-ஆம் தேதி விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, அன்றைய தினம் நடைபெற இருந்த இணைப்புக் கல்லூரி மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வுகள், டிச.5-ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்படுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com