தொலைநிலைக் கல்வியில் சேர அக்.31 கடைசி நாள் சென்னை. பல்கலை அறிவிப்பு

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் பல்வேறு படிப்புகளில் சேர்க்கை பெற அக்டோபர் 31 -ஆம் தேதி கடைசி நாள் எனப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் பல்வேறு படிப்புகளில் சேர்க்கை பெற அக்டோபர் 31 -ஆம் தேதி கடைசி நாள் எனப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் ,'தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் வழங்கப்படும் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பு, தொழிற்கல்வி, பட்டயப் படிப்புகள், சான்றிதழ் படிப்புகளில் சேர்க்கை பெற வரும் 31 -ஆம் தேதி கடைசி நாளாகும். 
விருப்பமுள்ள மாணவர்கள், மாணவர் சேர்க்கை மையம் மூலமாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ சேர்க்கை பெறலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com