பேங்க் ஆப் பரோடாவில் அதிகாரி வேலை

பேங்க் ஆப் பரோடா வங்கியில் நாடு முழுவதும் காலியாக உள்ள 400 புரபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
பேங்க் ஆப் பரோடாவில் அதிகாரி வேலை

பேங்க் ஆப் பரோடா வங்கியில் நாடு முழுவதும் காலியாக உள்ள 400 புரபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றனர்.
பணி: புரபேஷனரி அதிகாரி
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 400
பணியிடங்கள்: இந்தியா முழுவதும்
கல்வி தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 20 - 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்து தேர்வு நடைபெறும் இடம்: தமிழ்நாடு (சென்னை, கோயம்புத்தூர், சேலம், மதுரை, கரூர்)
விண்ணப்பக்கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.750. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: http://www.bankofbaroda.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.05.2017
எழுத்து தேர்வு நடைபெறு தேதி: 27.05.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bankofbaroda.co.in/Careers/Admission-2017-18.asp என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com