புதுச்சேரி அரசில் 30 ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

புதுச்சேரி அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையில் நிரப்பப்பட உள்ள 30 ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
புதுச்சேரி அரசில் 30 ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

புதுச்சேரி அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையில் நிரப்பப்பட உள்ள 30 ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
N o.A. 12019/201slDp&AR/CC2
பணி: ஓட்டுநர்
காலியிடங்கள்: 30
பணி இடம்: புதுச்சேரி
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 27.01.2017 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.01.2016
எழுத்துத் தேர்வு: 2017 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://dpar.puducherry.gov.in/Exam/Recruitment/DriverGr.IIINotifi28Dec16.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com