ஆந்திரா வங்கியில் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

ஆந்திரா வங்கியில் 199 துப்புரவாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்
ஆந்திரா வங்கியில் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

ஆந்திரா வங்கியில் 199 பகுதிநேர துப்புரவாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
மொத்த காலியிடங்கள்: 199
பணி: Part time Sweepers
தகுதி: 14.01.2017 தேதியின்படி குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் அதிகபட்சமாக +2 தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் உள்ளூர் மொழி பேச தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.andhrabank.in/English/home.aspx என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com