ஆந்திரா வங்கியில் 199 பகுதிநேர துப்புரவாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
மொத்த காலியிடங்கள்: 199
பணி: Part time Sweepers
தகுதி: 14.01.2017 தேதியின்படி குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் அதிகபட்சமாக +2 தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் உள்ளூர் மொழி பேச தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.andhrabank.in/English/home.aspx என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.