தேசிய புலனாய்வு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஆய்வாளர், துணை ஆய்வாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 111
பணி: ஆய்வாளர்
பணி: துணை ஆய்வாளர்
பணி: உதவியாளர்
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஏற்கனவே, மத்திய மாநிலப் புலனாய்வுப் பணிகளில் இருப்பவர்கள், கூடுதலாக பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.01.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nia.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.