ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் அறிவிப்பு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) வெளியிடப்பட்டுள்ளன.
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் அறிவிப்பு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது.

ஏப்ரல் 29-  ஆம் தேதி நடந்த முதல் தாள் தேர்வில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 55 5 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

ஏப்ரல் 30 ஆம் தேதி நடந்த இரண்டாம் தாள் தேர்வில் 5 லட்சத்து 12 ஆயிரத்து 260 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை ‌t‌r​b.‌t‌n.‌n‌i​c.‌i‌n என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com