கன்னியாகுமாரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு அரசு ரப்பர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள முதன்மை கணக்கு அதிகாரி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 01
பணியிடம்: கன்னியாகுமாரி
பணி: Chief Accounts Officer
தகுதி: பி.காம்., எம்.காம் முடித்து ACA, AICWA, ACMA தேர்ச்சியுடன் நிதியியல் துறையில் 2 - 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Managing Director,
Arasu Rubber Corporation Limited,
Nagercoil - 629 001
Tamil Nadu
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.07.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.arasurubber.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.