தேசிய பாதுகாப்பு நிறுவனங்களில் வேலை: யூபிஎஸ்சி அறிவிப்பு

தேசிய பாதுகாப்பு அகாடமி (என்டிஏ), கடற்படை அகாடமியில் (என்ஏ) நிரப்பப்பட உள்ள 390 பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர்
தேசிய பாதுகாப்பு நிறுவனங்களில் வேலை: யூபிஎஸ்சி அறிவிப்பு

தேசிய பாதுகாப்பு அகாடமி (என்டிஏ), கடற்படை அகாடமியில் (என்ஏ) நிரப்பப்பட உள்ள 390 பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 390

பணியிடம்: இந்தியா முழுவதும்

பணி - காலியிடங்கள் விவரம்:
1. For Indian Army - 208
2. For Indian Navy - 55
For Indian Air Force - 72
Naval Academy (10+2 Cadet Entry Scheme) - 55

தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்தகான கடைசி தேதி: 30.06.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.upsc.gov.in/sites/default/files/Notice_NDA_NA%20_II_%20Exam_2017_English_%20Final.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com