திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதித்துறை அலகில் காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III பதவிக்கு நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Steno Typist Grade III
காலியிடங்கள்: 08
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து இரண்டிலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை அல்லது தமிழில் முதுநிலை அல்லது ஆங்கிலத்தில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
வயதுவரம்பு: 18.05.2017 தேதியின்படி 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 620 001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.05.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/Steno-Typist%20recruitment%20472017002_0.pdf என்ற கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.