தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தில் சுருக்கெழுத்தாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தில் காலியாக உள்ள 21 சுருக்கெழுத்தாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்

தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தில் காலியாக உள்ள 21 சுருக்கெழுத்தாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: சுருக்கெழுத்தாளர்கள் 
 
காலியிடங்கள்: 21 (புதுதில்லி -5, ஆமதாபாத் - 4, சென்னை - 2, கொல்கத்தா - 2, மும்பை - 8)

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி, ஆங்கில சுருக்கெழுத்தில் தேர்ச்சி (English Shorthand 100 wpm)

சம்பளம்: மாதம் ரூ.45,000.

விண்ணப்பிக்கும் முறை: http://nclt.gov.in/vacancies.html என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Shri.Anil Kumar, 
Under Secretary to Govt. of India,
National Company Law Tribunal,
Room No.614, Block No. 3, C.G.O. Complex,
Lodhi Road, New Delhi - 110 003.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 27.11.2017.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  http://nclt.gov.in/orders/Engagement%20of%20stenographers%20purely%20on%20contractual%20assignment%20in%20the %20NationalCompany % 20Law% 20Tribunal.pdf என்ற இணையதள லிங்கை சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com