இந்திய உணவுக் கழகத்தில் 380 வாட்ச்மேன் வேலை:8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஹரியானவில் உள்ள இந்திய உணவுக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள 380 வாட்ச்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பு

ஹரியானவில் உள்ள இந்திய உணவுக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள 380 வாட்ச்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Watchman

காலியிடங்கள்: 380

சம்பளம்: மாதம் ரூ.8,100 - 18,070

வயதுவமர்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ,250. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள்,எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.fciharapply.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.12.2017

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com