கன்டோன்மென்ட் போர்டில் வேலை:  26க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

கன்யோன்மென்ட் போர்டில் காலியாக உள்ள எழுத்தர், கீழ்நிலைப்பணியாளர் போன்ற பணியிடஙகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கன்யோன்மென்ட் போர்டில் காலியாக உள்ள எழுத்தர், கீழ்நிலைப்பணியாளர் போன்ற பணியிடஙகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 26க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: எழுத்தர்

காலியிடங்கள்: 2

தகுதி: ஏதேனும் இளம்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு குறைந்தபட்சம் 40 வார்த்தைகளும், ஹிந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்தல் வேண்டும் . கணினித் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: கீழ்நிலைப் பணியாளர் (சஃபைவாலா)

காலியிடங்கள்: 65

தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:    www.cbamritsar.org.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட இணையதளத்திலேயே விண்ணப்பிக்கும் நடைமுறை குறித்து தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

வயது வரம்பு: 18 இலிருந்து 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.11.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.canttboardrecruit.org/uploads/Amritsar/AAmritsar15.pdf  என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com