தமிழகத்தின் தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ.சிதம்பரம். துறைமுக பொறுப்புக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள முதன்மை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் மற்றும் அனுபவம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Chief Engineer
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்று குறைந்தபட்சம் 15 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.43,200 - 66,000
விண்ணப்பிக்கும் முறை: www.vocport.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.04.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய file:///C:/Users/dotcom/Downloads/CE%208.3.1883201854169.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.