ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு அணுசக்தி மையத்தில் வேலை
மும்பையில் செயல்பட்டு வரும் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 224 ஸ்டிபென்டியரி டிரெயினி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ, பி.எஸ்சி முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 224
காலியிடங்கள் விவரம்:
I. Category-I - 86
1. Mechanical - 17
2. Electrical - 06
3. Metallurgy - 05
4. Chemical - 15
5. Civil - 01
6. Computer Science - 05
7. Electronics & Instrumentation - 05
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
8. Chemistry - 14
9. Physics - 18
தகுதி: குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ்டி முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 19 முதல் 24க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
II. Category-II - 138
1. Plant Operator - 39
2. Laboratory - 33
3. A/C Mechanic - 13
4. Fitter - 07
5. Welder - 07
6. Machinist - 07
7. Electrical - 22
8. Electronics & Instrumentation - 09
9. Mechanical - 01
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்தவர்கள், அறிவியல் பாடங்களுடன் பிளஸ் டூ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 18 முதல் 22க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: http://www.barc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.208
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கு கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.