தெற்கு ரயில்வேயின் சென்னையில் நிரப்பப்பட உள்ள 737 தொழில்பழகுநர் பயிற்சியிடங்களுக்கு 10, +2, ஐடிஐ முடித்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 737
வயது வரம்பு: 15 வயது முதல் 24 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தகுதி : பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ முடித்தவர்கள் அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதி, ஐடிஐ முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் தகுதி பட்டியலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.02.2018
மேலும் விண்ணப்பிக்கும் முறை, உதவித்தொகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.sr.indianrailways.gov.in/cris/uploads/files/1516796744237-001-CW-PER-ActApp%20Notification-2018-SIGNED%20COPY.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.