மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 28 உதவி ஆணையர் பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுயானவர்களிடமிருந்து வரும் 15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 28
பணிகள்: அசிஸ்டன்ட் கமிஷனர், ஏரோனாட்டிகல் ஆபீசர், சயின்டிஸ்ட் (மெக்கானிக்கல்), ஜூனியர் சயின்டிபிக் ஆபீசர் (எக்ஸ்புளோசிப்), அசிஸ்டன்ட் கெமிஸ்ட்
தகுதி: அக்ரிகல்சரல் எக்கனாமிக், அக்ரி எக்ஸ்டென்சன், அக்ரோனாமி, என்டமாலஜி, நெமடாலஜி ஜெனிடிக், பிளான்ட் பிரீடிங், அக்ரிகல்சர் பாட்டனி, பிளான்ட் பயோடெக்னாலஜி, பிளான்ட் பாதாலஜி, பிளான்ட் பிசியாலஜி, சீடு சயின்ஸ் மற்றும் பி.இ., பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.