இந்திய தொழிற்சாலைகள் பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் வேலை

சிஐஎஸ்எப் என அழைக்கப்படும் இந்திய தொழிற்சாலைகள் பாதுகாப்பு படையில் நிரப்பப்பட உள்ள 447 கான்ஸ்டபிள் தரத்திலான ஓட்டுநர், ஓட்டுநர் மற்றும் பம்ப்
இந்திய தொழிற்சாலைகள் பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் வேலை

சிஐஎஸ்எப் என அழைக்கப்படும் இந்திய தொழிற்சாலைகள் பாதுகாப்பு படையில் நிரப்பப்பட உள்ள 447 கான்ஸ்டபிள் தரத்திலான ஓட்டுநர், ஓட்டுநர் மற்றும் பம்ப் ஆபரேட்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மொத்த காலியிடங்கள்: 447 

பணி: Constable/Driver - Direct - 344 

பணி: Constable/ (Driver-Cum-Pump -Operator) - 103 

வயது வரம்பு: 19.03.2018 தேதியின்படி 21 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100

தகுதி: விண்ணப்பதாரர்கள் மெட்ரிகுலேசன் தேர்ச்சி அல்லது. அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்களும், கனரக, இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வுசெய்யப்படும் முறை: உடல்அளவுத் தேர்வு, உடல்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை:  தகுதியானவர்கள் www.cisfrectt.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.03.2018

தேர்வு நடைபெறும் தேதி: ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://cisfrectt.in  என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com