மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய திபெத்திய எல்லைக்காவல் படையில்(ஐடிபீபி) கான்ஸ்டபிள் தரத்திலான தற்கால ஓட்டுநர் (குரூப்-சி) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 134
பணி: "குரூப்-சி"
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று கனரக வாக ஓட்டுநர் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 15.3.2018 தேயின்படி 21 முதல் 27க்குள் இருக்க வேண்டும். 16.3.1991 மற்றும் 15.3.1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: உடல் அளவுத்தேர்வு, உடல்திறன் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.
விண்ணப்பிப்பற்கான கடைசி தேதி: 15.3.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.recruitment.itbpolice.nic.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.