வேலை வேண்டுமா..? இந்திய திபெத்திய எல்லைக்காவல் படையில் வேலை

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய திபெத்திய எல்லைக்காவல் படையில்(ஐடிபீபி) கான்ஸ்டபிள் தரத்திலான தற்கால ஓட்டுநர்
வேலை வேண்டுமா..? இந்திய திபெத்திய எல்லைக்காவல் படையில் வேலை

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய திபெத்திய எல்லைக்காவல் படையில்(ஐடிபீபி) கான்ஸ்டபிள் தரத்திலான தற்கால ஓட்டுநர் (குரூப்-சி) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 134

பணி: "குரூப்-சி"

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று கனரக வாக ஓட்டுநர் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 15.3.2018 தேயின்படி 21 முதல் 27க்குள் இருக்க வேண்டும். 16.3.1991 மற்றும் 15.3.1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: உடல் அளவுத்தேர்வு, உடல்திறன் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.

விண்ணப்பிப்பற்கான கடைசி தேதி: 15.3.2018 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.recruitment.itbpolice.nic.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com