மாவட்ட நீதிமன்றத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலை

கோயம்புத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன. 
மாவட்ட நீதிமன்றத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலை

கோயம்புத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. 

பணியின் பெயர் : Computer Operator

காலியிடங்கள் : 4

சம்பளம் : ரூபாய் 26,100 முதல் 65,500 வரை

வயது வரம்பு :

18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். BC/BCM/MBC/DC பிரிவினர்களுக்கு 2 வருடங்களும், ஆதரவற்ற விதவைகள் SC/SCA/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வி தகுதி :

Computer sicience / computer applications பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது BA/B.Sc./B.Com பட்டம் பெற்று Computer Applications-ல் டிப்ளமோ முடித்து ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சில் Junior Grade தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் www.ecourts.gov.in/tn/coimbatore என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதனுடன் சுயமுகவரி எழுதப்பட்ட 26X10 செ.மீ. அளவுள்ள தபால் கவரில் ரூ.30 மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டப்பட்ட தபால் கவர் ஒன்று மற்றும் அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி

The Principal District Judge,
Principal  District Court,
Coimbatore - 18.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் : 02-02-2018.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com