பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற நீச்சல் வீரர்களுக்கு புதுச்சேரி காவல்துறையில் வேலை

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள Dack Handler பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்
பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற நீச்சல் வீரர்களுக்கு புதுச்சேரி காவல்துறையில் வேலை


புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள Dack Handler பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Deck Handler

காலியிடங்கள்: 29

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 22.09.2018 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் 3 ஆண்டு கடற்பயண (See Faring) பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: உடற்திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.police.pondicherry.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.09.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://police.puducherry.gov.in/Recruitment%20to%20the%20post%20of%20Deck%20Handler%20-%20dt.20.08.18.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com