உழவாரத் திருப்பணி

ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கலியுகராய பெருமாள் திருக்கோவில், குத்தம்பாக்கம் கிராமம், வெள்ளவேடு அருகில், பூவிருந்தவல்லி வட்டம். திருவள்ளூர் மாவட்டம். 7 அடி உயரத்தில் மேற்கு பார்த்தவாறு, அருளும் பெருமான். திருவல்லிக்கேணி பெருமான், திருவள்ளூர் பெருமான் போன்று உயர்ந்த ஆகிருதி. காணக் கண் கோடி வேண்டும். பூவிருந்தவல்லி வரதராஜ பெருமான் போன்று மேற்கு நோக்கிய திருக்கோலம். படங்கள்: சென்னை சேவாஸ் பாண்டியன்.
உழவாரத் திருப்பணி
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com