ஸ்ரீ அமிர்தகடேசுவருக்கு அன்னாபிஷேகம்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில்  காவிரி வடகரையில் அமையப்பெற்ற பாடல் பெற்ற இத்தலம் பலயுகங்கள் முன்னால் அமுதத்துளி வீழ்ந்து லிங்கமூர்த்தியாக உருவெடுத்த அருள்மிகு அமிர்தகடேசுவரருக்கு ஐப்பசி பவுர்ணமியன்று அன்னத்தால் அபிஷேகமும்  தீப ஆராதனை நடைபெற்றது. படங்கள் உதவி: கடம்பூர் விஜயன்
ஸ்ரீ அமிர்தகடேசுவருக்கு அன்னாபிஷேகம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com