கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் காவிரி வடகரையில் அமையப்பெற்ற பாடல் பெற்ற இத்தலம் பலயுகங்கள் முன்னால் அமுதத்துளி வீழ்ந்து லிங்கமூர்த்தியாக உருவெடுத்த அருள்மிகு அமிர்தகடேசுவரருக்கு ஐப்பசி பவுர்ணமியன்று அன்னத்தால் அபிஷேகமும் தீப ஆராதனை நடைபெற்றது. படங்கள் உதவி: கடம்பூர் விஜயன்