யானை கவுனி பாலத்தில் அருகே கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கும், மக்களின் ஆரோக்கியம், சுகாதாரத்துக்கும் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இவை மட்டுமின்றி காலாவதியாகும் மருந்துப் பொருள்களும் கழிவுப் பட்டியலில் சேர்கின்றன. இதில் இரும்புகள், பிளேடு, ஊசிகளை அதற்கான இயந்திரத்தில் செலுத்தி சுக்கு நுாறாக்கி பிறகு அப்புறப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.