பழமையான நீராவி ரயில் இயக்கம்

1855ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1919ஆம் ஆண்டு வரை இந்தியாவில் பயன்பாட்டில் இருந்தது. இந்நிலையில் 162 ஆண்டுகள் பழமையான நீராவி எஞ்ஜின் மூலம் சென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கம் வரை பயணம் நடைபெற்றது. பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்ட ஜோஹ்ரி உள்ளிட்ட அதிகாரிகள் பயணம் செய்தனர்.
பழமையான நீராவி ரயில் இயக்கம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com