ஸ்ரீஹரிகோட்டா அருகே உள்ள பழவேற்காடு ஏரி பகுதியில் பிளமிங்கோ எனும் செங்கால் நாரை பறவைகள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கியுள்ளன. பிளமிங்கோ பறவைகளின் வருகை சிறந்த சுற்றுச்சூழலைப் பிரதிபலிக்கிறது. பறவை ஆர்வலர்களுக்கு இதுவே ரம்மியமாகவும், விருந்தாகவும் அமையும்ந்தது. தொடர்ந்து பருவமழை அதிகரித்தால் பறவைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.