காலத்தின் சுழற்சியில் சுழல்வதெல்லாம் கழன்றாலும், மீண்டும் மீண்டும் உருவாக்கிக் காப்பதும் காலமே. எண்ணங்கள் விரைவில் கடந்து விடும். காலங்கள் எண்ணங்களில் விரைவில் கரைந்து விடும். காலம் எல்லாவற்றையும் உள்வாங்கி செரிக்கும், தான் நிஜம் என்பதை மனிதனுக்கு நொடிக்கு நொடி நினைவு படுத்திக் கொண்டே இருக்கும். படங்கள் உதவி: கடம்பூர் விஜயன்.